எமது இணையத்தளத்தின் வைபர் தொலைபேசி இலக்கம்
ரூபாய் 3000 பணப் பரிவர்த்தனை தொடர்பில் ஏற்பட்ட நீண்டகாலத் தகராறு முற்றியதில், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என நீர்கொழும்பு காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
ஒரு பெடியன், கிட்டத்தட்ட அவனர குரலை வைத்துக் கணிப்பிட்ட போது 90 கிட்ஸ் ஆக இருப்பான் என்று தோன்றுகின்றது… ஆனால் அவனுடன் வந்த பொம்பிளைகள் கில்லாடிகள் என்பது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் கடந்த 20ஆம் தேதி அதிகாலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் உடல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான தகாத உறவும், பண மிரட்டலும்,
ஹெரோயின் வைத்திருந்தார் என்பதற்காக 2015ம் ஆண்டு சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர் தட்சணாமூர்த்திக்கு நேற்று மாலை (25) சிங்கபூர் நீதிமன்றின் பணிப்புரையின் கீழ் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார்.சிவாஜி கணேசன் ,எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வந்தவர் ஆவார்.
ஐரோப்பாவில் ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச்
மிக மிக முக்கியமான பதிவு இயலுமானவரை அனைவரையும் சென்றடைய உதவுங்கள். சந்தையில் கிடைக்கும் முகத்தை வெண்மையாக்க உதவும் தரமற்ற க்ரீம்கள் பற்றி பல பதிவுகளை நான் பகிர்ந்துள்ளேன்.