FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

கிருசாந்தி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பான வம்பனின் சிறப்பு தொடர்

தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக,,1996ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கையையே ஏன் உலகில் வாழும் தமிழர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவத்தின் பின்னரே யாழ்ப்பாண பிரதேசத்தின் முக்கிய நுழைவாயிலாக இருந்த வெளிகொண்ட கடல்நீரேந்துபகுதிகளை, வயல்களை, 2 சுடலைகளை உள்ளடக்கிய செம்மணிப் பிரதேசம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியவந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குப் பின்னர் செம்மணிப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடந்த பலரும் அறியாத அதிர்ச்சித் தகவல்களை எமது ஊடகப் புலனாய்வுச் செயற்பாட்டாளர்களின் தரவுகளுடன் தொடர்ச்சியாக நாம் 10 தொடர்களைத் தந்துள்ளோம்…..  மேலும பல அதிர்ச்சித் தகவல்களை தரவுள்ளோம்… பத்துத் தொடர்களும் கீழே தரப்பட்டுள்ளன….

யாழ் சுண்டுக்குளி மகளீர்கல்லுாரி ஏ.எல் உயிரியல் பிரிவு மாணவி ஞானந்தி படையினரின் ரக் வண்டி மோதிப் பலி!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 1

யாழில் கை,கால், வாய் கட்டப்பட்டு கட்டடத்துக்குள் நிர்வாணமாக கிடந்த யுவதிகள்!! பத்தினியம்மா பதுங்கியது ஏன்? வம்பனின் புலனாய்வுத் தொடர் 2

சுண்டுக்குளி மகளீர் கல்லுாரி மாணவி ஞானந்தி திட்டமிட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டாரா? வம்பனின் புலனாய்வுத் தொடர் 3

யாழில் 22 வயது யுவதி ரஜனி வாய்க்குள் உள்ளாடையை அடைந்து படையினரால் கொடூரமாக கற்பழிப்பு!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 4

யாழ் பல்கலைக்கழக மாணவி உசாவை 3 நாட்களாக முகாமுக்குள் வைத்து சீரழித்த இராணுவம்!! நிர்மலாவும் சித்தியும் எங்கே? வம்பனின் புலனாய்வுத் தொடர் 5

யாழில் படையினரால் கொடூரமாக வல்லுறவுக்குள்ளான சகுந்தலா! வம்பனின் புலனாய்வுத் தொடர் 6

செம்மணியில் கிருசாந்தியைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றதற்கு காரணம் படையினர் பாவித்த பாலியல் லேகியமா? தேவராணி எங்கே? வம்பனின் புலனாய்வுத் தொடர் 7

யாழில் கடும் சித்திரவதையின் பின் படுகொலை செய்யப்பட்டு ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட சதீஸ்குமாரும் பாபுவும்!! கதறிய தாயார்! வம்பனின் புலனாய்வுத் தொடர் 8

யாழில் கணவனைக் கட்டி வைத்து அவன் முன் பலரால் கொடூர வல்லுறவுக்குள்ளான 23 வயது சுமதி!! கொதித்தெழுந்த நீதிபதி இளஞ்செழியன்!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 9

யாழில் கற்பழிக்கப்பட்ட பின் பெண் உறுப்பினுள் முள்ளுக்கம்பி சொருகி சித்திரவதை செய்யப்பட்ட கிருஷ்ணவேணியும் நண்பியும் தாயும்!! வம்பனின் புலனாய்வுத் தொடர் 10