லண்டனில் இருந்து தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வெளிநாடுகளுக்கான பயண முகவராக நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் இருந்து தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வெளிநாடுகளுக்கான பயண முகவராக நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.