கிழக்கில் வீதியோரத்தில் தமிழ்குடும்பஸ்தரின் சடலம்!!
வாழைச்சேனை- கறுவாக்கேணி குறுக்கு வீதியோரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சடலம் இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. வாழைச்சேனை கறுவாக்கேணி பிரதான வீதியில் வசிக்கும்
Read more