சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொடூர சித்திரவதை செய்து கொன்ற தமிழ்ப் பெண் காயத்திரி!!
சிங்கப்பூரில் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த இந்திய தமிழ் வம்சாவளி பெண், தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
Read more