Author: newtamils1

புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுாரில் ஹெல்மட் இல்லாது நிறை வெறியில் சென்ற காவாலிகள்!! ஒருவன் பலி!! மற்றொருவன் படுகாயம்!! வீதியில் கிடந்த சாராயப் போத்தல்கள்!! வீடியோ

 நல்லூர் குறுக்குத் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம்  (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் காவாலி ஒருவன் உயிரிழந்ததுடன், மேலும் ஒரு காவாலி 

Read More
புதினங்களின் சங்கமம்

ஆட்டோ ஓட்டும் வயது குறைந்த காவாலிகளுக்கு ஆப்பு சொருகப் போகும் அரசாங்கம்!!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்தார்.

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் மோட்டுச் சயிக்கிளில் அதி வேகமாச் சென்ற 18 வயது பிரதீபன் பலி!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More
புதினங்களின் சங்கமம்

பனை நுங்கு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்று திரும்பியவர் மர்மமான முறையில் மரணம்!!

அனுராதபுரம், பழைய மிகிந்தலை வீதி, கங்கபட மாவத்தை பகுதியில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (22) காலை பனை நுங்கு தேடுவதற்காக ஜேத்தவனாராமயவிற்கு அருகிலுள்ள

Read More
புதினங்களின் சங்கமம்

ரயில்வே கடவை அருகே கட்டுப்பாட்டை இழந்த லொறி; சிறுமி பலி! தாயும் மகனும் படுகாயம்!

ராகம – கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் ஒரு கோடி 20 லட்சம் சுரூட்டிய பச்சைக் கள்ளி உட்பட 3 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய 27 வயது காவாலி கைது!!

யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் கவட்டுக்குள் மோட்டுச்சயிக்கிளை வைத்து அதி வேகமாகச் சென்று மாணவிகள் மீது மோதிய காவாலிகள்!! 2 காவாலிகள் பலி!! மாணவியின் கால் முறிந்தது!! நடந்தது என்ன? வீடியோ

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்றிரவு நடந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒரு காவாலி உயிரிழந்ததோடு 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லூரில் விபத்து! இளம் பொறியியலாளர் கோகுலதாஸ் உயிரிழப்பு!

யாழ்.கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இளம் பொறியியலாளர் கந்ததசாமி கோகுலதாஸ் (கோபு ) இன்று ( 23.08.2026 ) யாழ்.நல்லூர்ப் பகுதியில் நடந்த

Read More
புதினங்களின் சங்கமம்

பெற்ற பிள்ளைகளையே கண்மூடித்தனமாக தாக்கிய தாய் ஒருவரை கைது!

பெற்ற பிள்ளைகளையே கண்மூடித்தனமாக தாக்கிய தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 37 வயதுடைய எல்டப் டைனாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பெண் பிள்ளைகளின்

Read More
புதினங்களின் சங்கமம்

நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!!

புத்தளம் கல்பிட்டி வீதி – நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில்,

Read More
புதினங்களின் சங்கமம்

சிறுமியுடன் படுத்தது உறுதி! அநுராதபுர தலைமைப் பிக்குவின் பாயில் கிடந்த விந்து துளியின் DNA உறுதியானது!

ஒரு சிறுமி முன்வைத்த குற்றச்சாட்டு… ஒரு விகாரையில் இருந்து கைப்பற்றப்பட்ட பாய்… அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனை… இப்போது அந்த வழக்கில் வெளியாகியுள்ள புதிய DNA

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் 3 சீனக் காவாலிகள் தேடப்படுகின்றார்கள்!!

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வரும்

Read More
இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

தமிழர் பகுதியில் பயங்கரம்!! யுவதியை அறுத்து பிரியாணி சமைத்து சாப்பிட்டவர்கள் யார்?

சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய

Read More
புதினங்களின் சங்கமம்

மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு – அனுராதபுரம்

அனுராதபுரம் மாவட்டம், கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று

Read More
புதினங்களின் சங்கமம்

வகுப்பறையில் தொலைபேசி பாவித்ததை வீட்டில் போட்டுக்கொடுத்த அதிபரை வீடுபுகுந்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவர்கள்!

இந்தியா தெலுங்கானாவில் உள்ள பாடசாலையொன்றின் அதிபருக்கு நடத்த பதபதைக்கும் சம்பவம் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோரிடம் புகார் செய்ததால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர்,

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் காணாமல் போன தேவசகாயம் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபர் இன்று காலை வவுனியா பறயனாளங்குளம் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அவரது இறப்பு தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர் முன்னர்

Read More
புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் வீட்டில் நின்ற உழவு இயந்திரத்தில் நசியுண்டு குழந்தை மரணம்!

கிளிநொச்சி முரசுமோட்டையில் வீட்டில் நின்ற உழவு இயந்திரம் ஏறியதில் நசியுண்டு 4வயது பாலகன் மரணமான சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் பண்டத்தரிப்பில் 237 பேரின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது இந்த மின் குமிழா? வீடியோ

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கண் பாதிப்புக்கான

Read More
புதினங்களின் சங்கமம்

வாணவேடிக்கையால் தீப்பற்றிய பனைமரம், பாதுகாப்பு வேலி – யாழ் திருவிழாவில் விபரீதம்

யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதன்போது பனை மரம் ஒன்றும், பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி

Read More