புதினங்களின் சங்கமம்

யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபரின் மகன் உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலி !

யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமல்டா சுகுமார் அவர்களின் மகன் தர்சன் அற்புதராஜா உட்பட 2 பேர் கனகராயன்குளப் பகுதியில் நடந்த விபத்தில் பலியாகியுள்ளார்கள். கனகராயன் குளம் பகுதியில் (பெரியகுளத்தில்) A-9 வீதியோரமாக இவர்கள் இருவரும் நடந்து வந்த போது இவர்களை வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இவர்கள் பலியானதாகத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x