புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் சில தமிழ்ப் பெண்கள் கணவன்மாருக்கு தெரியாமல் செய்யும் அலங்கோலம்!!

சுவிட்சர்லாந்தில் பிரதானமான மாநிலங்கள் சிலவற்றில் மக்களை மூளை சலவை செய்து COIN எனும் பணம் வசுலிப்பு முறையில் மோசடி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More
புலம்பெயர் தமிழர்

அவுஸ்ரேலியாவில் கோடிக்கணக்கான டொலர் மோசடி!! யாழ் சுரேந்திரனை தேடுகின்றது பொலிஸ்!!

ல கோடி டொலர்களை மோசடி செய்த சுரேந்திரகுமார் துரைரட்ணம் ( வயது 46) என்ற தமிழரை கைது செய்வதற்காக அவுஸ்ரேலிய பொலிஸாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் தேடுதல்

Read More
புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபேஸ் லண்டன் விபத்தில் நசுங்கிப் பலி!!

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் வடமராட்சி, கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்த பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். நேற்று

Read More
புலம்பெயர் தமிழர்

கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஜோதிலக்மியின் மரணத்தின் பின்னணி!

கனடாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோதி லக்‌ஷ்மி

Read More
புலம்பெயர் தமிழர்

சவுதி அரேபியாவுக்குச் சென்ற கலைச்செல்விக்கு நடந்த கேவலம் இது!!

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற சந்தனம் ராமலிங்கம் கலைச்செல்வி தொடர்பாக தகவல் அறிந்தால், அது பற்றி அறிய தருமாறு இலங்கை வெளிநாட்டு வேலை

Read More
புலம்பெயர் தமிழர்

சுவிஸில் 14 வயது சிறுவனால் சீரழிக்கப்பட்ட 5 சிறுமிகள் !

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் 5 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறி 14 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த விவகாரத்தை லூசெர்ன் பொலிசாரே அறிவித்துள்ளனர்.

Read More
புலம்பெயர் தமிழர்

லண்டனில் ஈழத்தமிழர் ரவியைக் கொலை செய்தவன் அகப்பட்டான் (Photos)

லண்டனில் ஈழத்தமிழர் ரவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 44 வயதான சந்தேக நபர் நேற்றைய தினம் கறோ பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். Pinner murder arrest A

Read More
புலம்பெயர் தமிழர்

இலங்கைக் குடும்பத்துக்கு கனேடிய அரசாங்கம் செய்த அலங்கோலம்!!

கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் விண்ணப்பம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.எனினும், இலங்கை குடும்பத்தினருடன் இணைந்து புகலிடம் கோரிய மற்றுமொரு குடும்பத்திற்கு

Read More
புலம்பெயர் தமிழர்

சங்கிலி மன்னனின் வாரிசாம்!! ஒல்லாந்து விசரனின் திருவிளையாடல்!! (Photos)

ஒரு ராஜா சங்கிலியனின் முடிக்குரிய வாரிசு என்று இப்போது உரிமை கோருகிறார். 1964 இலங்கையில் பிறந்து நாவலப்பிட்டி, மொரட்டுவ, கொழும்பு பாடசாலைகளில் கற்று 1987 ஒல்லாந்துக்கு புலம்பெயர்ந்த

Read More
புலம்பெயர் தமிழர்

பிரான்ஸ் சென்ற தமிழ் குடும்பப் பெண் பல ஆண்களுடன் காமலீலை!! கணவன் கதறல்!! (Video)

புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் தமிழ் இளைஞன் தமிழ்நாட்டில் வசித்து வந்த பெண் ஒருவரை திருமணம் முடித்து பிரான்சிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்று சில மாதங்களில் குறித்த

Read More
புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழனின் திருவிளையாடல்!! யாழில் இருவர் கைது!! நடந்தது என்ன?

வெளிநாடு செல்வதற்கு கொடுத்த பணத்தைக் கேட்கச் சென்றவருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. பணம் கேட்கச்

Read More
புலம்பெயர் தமிழர்

நியூசிலாந்து பெண்களுடன் பாலியல் லீலை!! இலங்கை காவாலிக்கு நடந்த கதி!!

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இலங்கை நபர் ஒருவருக்கு மீண்டும் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது நியுசிலாந்து நீதிமன்றம். தம்மஹெட்டி முதலிகே எனும் 34 வயது நபர், இதற்கு முன்னரும்

Read More
FEATUREDLatestபுலம்பெயர் தமிழர்

பிணை எடுத்த பின் ஏன் கோபம்?? சுமந்திரன் மீது பாய்கின்றார் அனந்தி!! நடந்தது என்ன?

போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி

Read More
புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ் குடும்பத்தின் வீட்டுக்குள் நுழைந்த பேருந்து!

கனடாவில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் பேருந்து நுழைந்து விபத்திற்குள்ளானது. ஸ்காபரோ ரூஜ்பார்க் பகுதியில் இருந்த இரண்டு வீடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வீடுகள் இரண்டும்

Read More
புலம்பெயர் தமிழர்

மன்னாரில் மீண்டும் கிறீஸ்தவ பாதிரிகளின் அட்டகாசம்!! இந்து சிலை அடித்து உடைப்பு!!

வெள்ளாங்குளத்தில் நேற்றைய இரவு நடந்தது என்ன? மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இந்து சமயத்தவா்களு க்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஆலயத்தை

Read More
புலம்பெயர் தமிழர்

அளந்து பாருங்கள் பார்ப்போம்!! மாவை வேட்டியை மடித்து கட்டினார்!!

வலி வடக்கில் 232 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இன்று (22) அங்கு அளவீட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட

Read More
புலம்பெயர் தமிழர்

கனடாப் பொலிசாரால் தேடப்படும் பேரின்பநாதன் மாணிக்கம்!! (Photos)

காணாமல் போயுள்ள 59 வயதான பேரின்பநாதன் மாணிக்கா என்பவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு Toronto காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். இவர் இறுதியாக திங்கட்கிழமை (March 18) Eglinton

Read More
புலம்பெயர் தமிழர்

54 வயதான இலங்கை தமிழ்ப் பெண் கணவனை லண்டனில் குத்தி கொலை செய்தது ஏன்?

பிரித்தானியாவில் 57 வயதான இலங்கைத் தமிழரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 11.50

Read More
புலம்பெயர் தமிழர்

சுவிஸ் ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுடன் சண்டை பிடித்த சிங்கள அணி!!

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில் பங்கேற்ற சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும்

Read More
புலம்பெயர் தமிழர்

ஜெனிவாவில் சுத்த தமிழில் பேசி தமிழர்களுக்கு ஆப்பு வைத்த சிங்களத்தி!! (Video)

தமிழர்கள் பல அரசியல்பிரிவுகளாகப் பிரிந்து அடிபட்டுக் கொண்டிருக்கையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக ஜெனிவாவில் சிங்களப் பெண் தமிழர் கலாச்சார சேலை உடுத்தி தமிழில் பேசி பலரது கவனத்தையும்

Read More