புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு!

மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2017ஆம் ஆண்டு தனபாலசிங்கம் தனது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கை மாணவனை பயங்கரவாதியாக சித்தரித்த அவுஸ்ரேலிய அதிகாரி கோடிக்கணக்கான நஸ்ட ஈடு கொடுத்தார்!!

இலங்கை மாணவனுக்கு எதிராக ஆஸ்திரேலிய பொலீஸார் சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் மீளப்பெறப்பட்ட பின்னரும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தனது சமூக வலைத்தள பதிவுகளை நீக்காத ஆஸ்திரேலிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் டென்மார்க்கிலிருந்து பிரான்ஸ் சென்ற போது கொலை!! (Photos)

பிரான்ஸில் பெரியதாயாரின் இறுதிச் சடங்கில் பங்கெடுப்பதற்காக டென்மார்க்கிலிருந்து சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழைச் சேர்ந்த 25 வயது இளைஞன் இத்தாலி வீதி விபத்தில் பலி!! (Photos)

இத்தாலி. கார்னிக்லியானோ, போலீஸ் காருடன் மோதிய மோட்டார் சைக்கில் – 25 வயது தமிழ் வாலிபர் நேற்று இரவு மரணம். இந்த சம்பவம் மிங்கெட்டி வழியாகவும், சாலை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கோத்தபாயாவும் மகிந்தவும் முன்னாள் எலிகளைச் சந்தித்தனர்!! எதற்காக?

சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மலேசியாவில் விடுதலை புலிகள் மீளுருவாக்க முயற்சி: இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது

விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மலேசியாவில் இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கை இளைஞன் சிவராம் யோகேஸ்வரனுக்கு லண்டனில் நடந்த கொடுமை!! (Photos)

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 27 வயதான சிவராம் யோகேஸ்வரன் என்ற இளைஞன் இறுதியாக கடந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன் நிசான்!!!

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஈழத்தமிழன்!! நடந்தது என்ன? (Photos)

கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில் வைத்து இரு இளைஞர்களால் ஒருவர் மீது கத்தித் குத்து தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா தர்சிகாவின் கள்ளத் தொடர்புகள்!!! கொலையான பின்னர் திரும்பிப் பார்க்காத கள்ளக்காதலன்!!

யாழ்ப்பாணத்தில் தர்சிகா தாதியாக பணியாற்றியதாகவும் அந்த நேரத்திலேயே பல அந்தரங்க செயற்பாடுகள் அவருக்கு இருந்ததாகவும் சசியின் நெருங்கிய தரப்புக்கள் அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். தர்சிகா தன்னிலும் விட

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மலேசியாவில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான மனைவி! நடந்தது என்ன?

பிரித்தானிய பிரஜையான 40 வயதான ஜனார்த்தனம் விஜயரட்ணம் என்பவர் கடந்த 14 ம் திகதி மலேசியாவில்பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜனார்த்தனம் விஜயரட்ணம் பயணம் செய்த காரை மலேசிய பொலிஸார்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லண்டனில் வசித்துவந்த ஜனார்த்தனன் மலேசியாவில் சுட்டுக்கொலை!! கதறியழும் தாயார்!! நடந்தது என்ன? (Photos)

மலேசியாவில் குடியுரிமைப் பெற்று லண்டனில் தொழில் புரிந்து வரும் இலங்கையர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி மலேசியா பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 40 வயதுடைய ஜனார்த்தனன் என்பவரே

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

தர்சிகாவைக் கொன்ற சசி ஏமாளியா!! தர்சிகாவின் கள்ளக்காதல் லீலைகள் இதுதான்!! நடந்தது என்ன? (Photos)

இரண்டுபேரோடு – !! பிறந்தநாள் கொண்டாடிய இந்தப் பெண்..!! படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்போம் – அதேவேளை வதந்திகளை முந்தி வரும் தந்தி செய்திகளையும் அறிவோம் தெளிவோம்.. இந்தப்பெண்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மானிப்பாய் தர்ஷிகா! நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

கனடாவில் நடு வீதியில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்ஷிகாவின் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சசிகரன்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் (Video)

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் கொலை செய்யப்பட்ட யாழ் மானிப்பாய் தர்சிகா!! கதறியழும் பெற்றோர்: புகைப்படங்கள்!

கனடாவில் தனது முன்னாள் கணவனால் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண்ணின் பெற்றோர் யாழ்ப்பாணத்திலிருந்து கதறியழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. எங்கள் மகளை ஒரு முறை கடைசியாக பார்க்கவேண்டும், எங்கள்

Read More
Vampan memesபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அரை நிர்வாணமாக கலியாணவீட்டுக்கு குத்தாட்டமாடியி புலம்பெயர் தமிழ் ஜோடிகள் ( video)

மன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவருப்பான விடயங்கள். 01. திருமண

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பல கோடிகளுடன் தலைமறைவான உதயகலா கனடாவில்! திடுக்கிடும் தகவல்

மண்டபம் அகதிகள் முகாமில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் விடுதலைப்புலி இயக்க பொறியாளர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் கனடா நாட்டில் வசிப்பது போலீஸ் விசாரணையில் தெரிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சிட்னியில் தமிழ் இளைஞரைக் காணவில்லை!

சிட்னி Strathfield பகுதியைச் சேர்ந்த தமிழரான சக்திவேல் லோகநாதன்(28) என்பவரைக் காணவில்லை எனவும், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் நியூசவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

குடும்பத்துடன் மாயமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கனடாவில் தஞ்சம்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

மண்டபம் அகதிகள் முகாமில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் அவர் கனடா நாட்டில் வசிப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய

Read More