புலம்பெயர் தமிழர்

Uncategorizedபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள இளம் குடும்பம்!! நடந்தது என்ன?

கனடாவில் இருக்கும் இலங்கையை சேர்ந்த குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அவர்களின் 9 வயது மகன் அமைச்சருக்கு இலங்கை செல்ல விருப்பமில்லை என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளான்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் கொஸ்கோவில் களவு போகும் தமிழர்களின் சிகரெட்: 7,000 பவுண்டுகள் செக்கனில் மாயம்

லண்டனிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள பல, கொஸ்கோ(Costco) மொத்த கொள்வனவு நிலையங்களில் தமிழர்களின் சிகரெட்டுகள் களவாடப்பட்டு வருகிறது. இது இன்று நேற்று மட்டும் அல்ல பல ஆண்டுகளாக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் தமிழ்பெண் 157 KM வேகத்தில் காரோட்டி சாரதி அனுமதிப்பத்திம் ரத்து!!

சுவிஸ்லாந்தில் வாழும் ஈழத் தமிழ் யுவதி  80 km வேகத்தில் வாகனத்தை செலுத்த வேண்டிய வீதியில் 157 km வேகத்தில் வாகனத்தை செலுத்தி சாதனை. சாரதி அனுமதிப்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸில் மாயமான தமிழர் சடலமாக மீட்பு!!

சுவிட்சர்லாந்தில் கடந்த டிசம்பர் 12 முதல் மாயமான தமிழர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அவரது மொத்த குடும்பத்தையும் நொறுங்கடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வந்தவர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் நாட்டின் இராணுவத்தில் இணைந்து கொண்ட முதல் தமிழீழப் பெண்.

சுவிஸ் நாட்டின் இராணுவத்தில் இணைந்து கொண்ட முதல் தமிழீழப் பெண். தேசியத்தலைவர் என்ன ஆசைப்பட்டாரோ அதை எங்கள் இளைய தலைமுறை சரிவர புரிந்து கொண்டு தங்களின் பொற்றோர்களின்

Read More
பல்சுவை செய்திகள்புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: லண்டனுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது லண்டனுக்கும் பரவியுள்ளது. வுஹான் நகரில் இருந்து சுமார் 200 பயணிகள் லண்டன் வந்து, பின்னர் ஸ்காட்லன் அயர்லாந்து

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் ஹொட்டல் உரிமையாளரால் சீரழிக்கப்பட்ட வெளிநாட்டு இளம் பெண்கள்..!!

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட இளம் பெண்களை ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கிய விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிரேக்க நாட்டவரான அந்த ஹொட்டல் உரிமையாளர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சன் களவாக வெளிநாடு செல்ல முற்பட்ட போது துருக்கியில் அடித்துக் கொலை!!

வெளிநாடு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துருக்கியிலிருந்து கிரீஸூக்குள் நுழைய முயன்ற அவர், எல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகவர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கலாமென சந்தேகம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேந்திரம் கனடா வாகன விபத்தில் பலி!!

கனடா Markham நகரில் வாகன விபத்தில் பலியானவர் தமிழரான செல்லத்துரை மகேந்திரம் : குடும்பத்தினர் தகவல் கடந்த செய்வாய்க்கிழமை (December 31) இரவு Markham நகரில் நிகழ்ந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் தவறான சிகிச்சை!! அக்சரன் எனும் தமிழ் குழந்தை உயிரிழந்தது!! அதன் பின் நடந்த மாற்றம்!!

லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இன்றைய இராசிபலன்கள் (28.12.2019)

யாழ்ப்பாணத்தை இருந்து இந்தோனேசியா சென்று இளைஞர் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.மருதனார்மடத்தினை சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞனே இந்தோனேசியாவில் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நித்தியானந்தா மீது காதல்?? அவுஸ்ரேலியா வாழ் இலங்கை தமிழ் பக்தையின் உருக்கமான பேட்டி இதோ!!

தமிழகத்தின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தற்போது பாலியல் குற்றச்சாட்டு, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். வெளிநாடொன்றில் வாழ்ந்துவருவதாக கூறப்படும் நித்தியானந்தா தினசரி காலையில் பக்தர்களுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஜேர்மன் தமிழ்யுவதிக்கு யாழ் இஞ்சினியரை கட்டாயக் கலியாண முயற்சி!! விமானத்திலிருந்து யுவதி ஓட்டம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள 27 வயதான இஞ்சினியர் ஒருவருக்கு ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த தமிழ்யுவதியை யுவதியின் விருப்பத்திற்கு மாறகாக கட்டாயக் கலியாணம் கட்ட முயன்ற முயற்சி ஜேர்மன் பொலிசாரால்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள ஈழத்து தமிழ்ப் பெண்

சுவிஸ் நாட்டின் ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல் ஈழத்து தமிழ் பெண்ணாக தாமரைச்செல்வன் கீர்த்தனா நியமனம் பெற்றுள்ளார். உள்நாட்டு யுத்தத்தால் புலம்பெயர்ந்து வந்த பெற்றோர்களுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பேஸ்புக்கில் தொடர்பு!! புலம்பெயர் இளைஞனை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்த இலங்கை யுவதி!!

வெளிநாடுகளில் தொழில் செய்யும் இளைஞர்களை இலக்கு வைத்து அண்மையில் பல்வேறு மோசடிச் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகிவருகின்றன. ஆசை வார்த்தைகளையும், பசப்பு பேச்சுக்களையும் கூறி இளைஞர்களிடம் பணம் பெற்றுக்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் பெண்களைக் குறிவைக்கும் சுவிஸ்லாந்து தமிழ் விபச்சார மாபியாக்கள்!! ஆதார வீடியோ!!

சுவிட்சர்லாந்தில் அழகு நிலையத்துக்கு பெண்பிள்ளைகள் தேவை எனவும் அவர்கள் கவர்ச்சியானவர்களாக இருக்கவேண்டுமெனவும் தெரிவித்து தொலைபேசி அழைப்புக்களை எடுத்து யாழ்ப்பாண தமிழ் பெண்பிள்ளைகளின் புகைப்படங்களை பெற்று அவர்களை சீரழிக்கும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் இளைஞர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி மரணம்!

புலம் பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் அகால மரணமடைவது தமிழ் மக்களிடையே வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர், வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள்,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் இளைஞன் பரிதாப மரணம்! காரணம் என்ன?

புலம் பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் அகால மரணமடைவது தமிழ் மக்களிடையே வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர், வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள்,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் இலங்கைத் தமிழரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனுக்கு நடந்த கதி!!

பிரான்ஸ் பொபினி பகுதியில் இலங்கைத் தமிழ் வர்த்தகரின் வீட்டுக்குள் நுழைந்த திருடன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். உடனடியாக விரைந்த பொலிசார் திருடனைக் கைது செய்துள்ளனர்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ்க்காவாலியைத் தேடுகின்றது பொலிஸ்!!! (Photos)

ரொறன்ரோவில் தப்பியோடிய தமிழர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கனடா ரொறன்ரோவில் பகுதியில் பொலிஸாரிடமிருந்து 33 வயதான

Read More