புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சீன நகரம் போல் இத்தாலி வீதிகளில் இறந்து கிடக்கும் இத்தாலிய நபர்கள்- கொடுமைக் காட்சிகள் இதோ!!

வுகான் மாநிலத்தில் கடந்த மாதம் என்ன நடந்ததோ அதே தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. இன்றைய(23) நிலவரப்படி 60,000 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று. 5,500 பேர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தில் பிரதேசசபை தவிசாளர் ஒருவரின் சகோதரி பிரான்சில் கொரோனா தொற்றால் மரணம்!!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனின் சகோதரி திருமதி சித்திரா மோகன் (52 வயது) இன்று பிரான்சில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா தொற்று!! சுவிற்சர்லாந்து அரசாங்கம் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

தன் முதலாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உலகின் சுமார் 160 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் யாழ்ப்பாணத் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா!! வீட்டுடன் சீல் வைத்த பொலிசார்!!

லண்டன் சவுத்ஹாலில், தமிழ் குடும்பம் ஒன்று, முற்று முழுதாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். தந்தை ஒரு டாக்ஸ்சி ஓட்டுனர் என்றும். அவருக்கே முதலில் கொரோனா வைரஸ்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனிலிருந்து இலங்கை வந்த தமிழன் இவர்தான்!! பழகியவர்கள் தயவு செய்து வைத்தியசாலைக்கு போகவும்!!(Photos)

வட்டமிடப்பட்டுள்ள இந்த நபர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியாகியுள்ளது. அதனை இங்கு தந்துள்ளோம்….

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கைக்கு இத்தாலியில் இருந்து இளைஞர் ஒருவர் கண்ணீருடன் விடுத்துள்ள கோரிக்கை!(video)

குறைந்தது ஒருவாரமாவது இலங்கையை முடக்கி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்படி இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவர் சமூக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனாவை சாதாரனமாக நினைக்க வேண்டாம்!! இத்தாலியிலிருந்து வந்த பயங்கரக் கடிதம்!!

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம். அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா கலக்கம்!! பிரான்ஸ் பாரீசில் குட்டி யாழ்ப்பாணமும் அடங்கிவிட்டது!! (photos)

ஹொரோனாவால் “குட்டியாழ்பாணமும்” வெறிச்சோடியது !! பிரான்ஸ் தேசத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஹொரோனா வைரஸ் காரணமாக குட்டியாழ்பாணம் என செல்லமாக அழைக்கப்படுகின்ற தமிழர் வர்த்தக நிலையங்கள் உள்ள லா

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சற்று முன் மகாராணி லண்டனில் இருந்து வின்சர் கோட்டைக்கு தப்பி ஓட்டம் : கொரோனா கலக்கம்!!

பிரித்தானிய மகாராணி சற்று முன்னர் தனது லண்டன் உத்தியோகபூர்வ வாசல் ஸ்தலத்தில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளதாக Vannimedia இணையம் அறிகிறது. நேற்று இரவு அவசரமாக இடம்பெற்ற கோபிரா

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் யாழ்ப்பாண குடும்பப் பெண் தீபா சுட்டுக் கொலை செய்யப்பட்டார்!! (Photos)

கனடாவின் – ரொறன்ரோ, ஸ்காபரோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழ் பெண்ணொருவா் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்டவா் 38 வயதான தீபா சீவரத்னம் என

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனாவால் இத்தாலியில் பேரழிவு; 24 மணி நேரத்தில் 250 போ் உயிரிழந்தனா்!

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 250 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துவிட்டதாக இத்தாலிய சுகாதர சேவை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனா். அத்துடன் இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானவா்களின்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாப் பிரதமரின் மனைவிக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!

கனடியப் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கனடியப் பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். குறித்த கொரோனா வைரஸதால் தனக்கு எந்தப்பாதிப்பும் இல்லை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கணவன் 2ம் மாடியில் பிணமாக: மனைவி மொட்டைமாடியில் 2 நாளாக: இத்தாலி கொரோனா !

இத்தாலியில் பல நகரங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில். கணவன் கொரோனா வைரசால் இறந்து போக. வீட்டின் முன் கதவை திறக்க முடியாமல், என்ன செய்வது என்று

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் சட்டனில் ஐந்தாவது நபர் கொரோனாவினால் பலி!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் பிரித்தானியாவில் இறந்துள்ளார். 70 வயதுடைய குறித்த நபர் நீண்டகாலமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அடிப்படை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொழும்பைச் சேர்ந்த லண்டன் தமிழ் பெண்ணும் சகோதரிகளும் இந்தியாவில் களவெடுத்து பிடிபட்டது எப்படி!! (Photos)

கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேரிடமிருந்து 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா பயத்தில் குடும்பத்தை விட்டு யாழ் வந்த சுவிஸ் தமிழ் குடும்பஸ்தர் விடுதியை விட்டு தப்பி ஓட்டம்!!

இந்தச் செய்தி தொடர்பாக ஏற்கனவே வந்த செய்தியை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள் https://vampan.net/?cat=31 சுவிஸ்லாந்தில் தனது மனைவி பி்ள்ளைக்கு தடிமன், காய்ச்சல் வந்த காரணத்தால்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியாவைச் சேர்ந்த மனைவியின் தமக்கை மகளை சுவிஸ்சில் கர்ப்பமாக்கிய கனடா குடும்பஸ்தர்!!

னது மனைவியின் 17 வயதான தமைக்கையின் மகளை கர்ப்பமாக்கியுள்ளார் கனடாவில் வசிக்கும் வவுனியாவைச் சேர்ந்த 39 வயதான மன்மதராசா. கனடாவில் வசிக்கும் குடும்பஸ்தர் தனது மனைவி மற்றும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா! அச்சத்தில் தமிழர்கள்!!

கனடாவின் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டொரொன்டோவை சேர்ந்த 50 வயது மனிதர் இத்தாலியில் இருந்து வந்தவர்.அவர் நோர்த் யார்க்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சிறுமியின் சத்திரசிகிச்சை என கூறி புலம்பெயர் தமிழர்களிடம் மில்லியன் கணக்கில் நிதி மோசடி!!

சிறுமி ஒருவருக்கு சத்திரசிகிச்சைக்கு என புலம்பெயர் தமிழர்களிடம் பணம் சேகரித்து மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்பட மூவருக்கு எதிராக நடவடிக்கை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்சில் மனைவி, பிள்ளைகளுக்கு காய்ச்சல்!! ஹொரோனோ வைரஸ் பயத்தில் யாழ் தப்பி வந்த குடும்பஸ்தர்!!

சுவிஸ்சில் உள்ள மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு ஹொரோனோ வைரஸ் பயத்தில் யாழ்ப்பாணம் வந்த பிரபல ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து

Read More