கனடாவில் இருந்து வந்த சுரேஸ் கிளிநொச்சியில் வைத்து கடத்தல்!
சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
Read Moreசுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
Read Moreதனது கணவனுடன் தலைமறைவான பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் அவரது மகன் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் அவரது சகோதரிகள் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். வலிகாமம் பகுதியில்
Read Moreசுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி, பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி பெட்டியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளியின்
Read Moreகனடாவில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த இலங்கைத் தமிழர் ஒருவர் மோசடி ஆவணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கனடா பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்டாரியோவின் Whitchurch-Stouffville பகுதியை சேர்ந்த
Read Moreஅமெரிக்காவின் (US) டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் தனது மகளுடன் புறப்பட்ட அரவிந்த்
Read Moreயாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் காட்டுப் பகுதியில் காரில் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை சுவிஸ்லாந்திலிருந்து வந்த அன்ரன் அனந்தன் என்பவனின் துாண்டுதலில் ரவுடிகள் வழி மறித்துத் தாக்கும்
Read Moreதிருமணம் முடித்து சுவிஸ்லாந்து செல்ல முற்பட்ட இளம் பெண் ஒருவரை அவரது கணவன் விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் 26 வயதான வவுனியாவைச்
Read Moreஇங்கிலாந்தின் மருத்துவ வரலாற்றில் முதல் ” மரபணு திருத்த சிகிச்சை ” ( gene – editing therapy) எமது தமிழ் மகளுக்கு புதிய எதிர்கால வாழ்வை
Read Moreகனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
Read Moreகனடாவில் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள பிரம்டனில் 64 வயதான யோகராஜ் என்ற தமிழர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபரை சுமார் ஒரு வார
Read Moreஇலங்கையின் – நீர்கொழும்பில் பிறந்தவரும், சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் ராசிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை
Read Moreலண்டனில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் மீது விவாகரத்தான பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளாா். குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையத்தில் வேலை செய்யும்
Read Moreஇலங்கை வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 3 பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம்
Read Moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நுண்கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிபவன் வெளிநாட்டு ஆசை காட்டி அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரை ஏமாற்றிய விதம் இங்கு தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு வெறியில்
Read Moreலண்டனில் வேலை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்ச ரூபாயை மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது
Read Moreவீட்டுப் பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில், இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில், அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட்
Read Moreலண்டனில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளின் பாலியல் காட்சிகள் தவறான இணையத்தளங்களில் வெளியாகியதால் மகள் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
Read Moreகனடாவில் ஈழத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும்,
Read Moreகனடாவிலிருந்து கொழும்புக்கு குடும்பமாக வந்த அண்ணன் தன்னையும் தனது மனைவியையும் ஏமாற்றி விட்டதாக கொழும்பில் ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளார். அவர் பொலிசாரிடம் கொடுத்த முறைப்பாட்டில் பின்வருமாறு கூறியுள்ளார்.
Read Moreதனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பற்றீரியா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார். வலி தாங்க முடியாதவாறு கொடிய நோயினால்
Read More