இன்றைய ராசி பலன்கள் (04.04.2026)
மேஷம் இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள்.
Read Moreமேஷம் இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள்.
Read Moreவவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியோரமாக குடியிருப்பு தென்னந்தோப்பு பகுதியிலும் மற்றும் பூந்தோட்டம் கல்வியியற் கல்லூரி வீதியில் பூந்தோட்டம் சந்தைக் கடைத் தொகுதியில் ஒரு கடையிலும் போதைவஸ்துக்களான மாவா,
Read Moreசெல்வி கிரிசாந்தி கொலை வழக்கு தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே செம்மணி புதைகுழி தொடர்பாக அடையாளம் காட்டப்பட்ட கப்டன் லலித் ஹேவா தற்போது வரை மிக சுதந்திரமாக
Read Moreநெடுங்கேணி வைத்தியசாலை நிலவரம் இன்று 03.04.2026 மாலை பெய்த மழை வைத்தியசாலை வளாகம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
Read Moreயாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த காவாலி 5நாட்களின் பின்னர்
Read Moreயாழில் மணல் கொள்ளையர்களை சினிமாப் பாணியில் ஓட ஓட விரட்டிய பொலிசார்!
Read Moreஇலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது
Read Moreமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன்,
Read Moreமட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (1) 8.30 மணியளவில் நடந்த விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு
Read Moreகளுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண
Read Moreதுறைநீலாவணை உச்சிமா காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது சில இளைஞர்களுக்கும் நிருவாக சபையினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து இரு இளைஞர்கள் மீது
Read Moreசினிமா பட பாணியில் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மற்றுமொரு பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளது! நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட
Read Moreகிளிநொச்சியில் இராணுவத்தினரின் தேவைக்காக சுமார் 26 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக காணி உறுதிகளுடன் காணி உரிமையாளர்களின் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச
Read Moreதெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக
Read Moreயாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபனின் கொலை வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் வரையில் சந்தேகநபர்களான
Read Moreகடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரருக்கும், யாழில் இருந்து தமிழகம் சென்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜனனிக்கும் இடையில் இரு சுற்று பேச்சுக்கள்
Read Moreமேஷம் இன்று மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது
Read Moreஅம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது வீட்டிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம்
Read Moreதமது உறவுகள் நினைவாக கீரிமலைக்கு செல்பவர்களிடம் வலி வடக்கு பிரதேசசபை நியாயமற்ற முறையில் பணம் பிடுங்குவது பொதுமக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கீரிமலையில் அந்தியேட்டி
Read More2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
Read More