புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்

கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மட்டக்களப்பு ரயூவன்!

கோயிலுக்கு செல்ல வீதியைக் கடந்த போது மோட்டார்சைக்கிள் மோதி உயிரிழந்த மயிலம்பாவெளியைச் சேர்ந்த சிறுவன் மட்டக்களப்பு மயிலம்பாவொளி விபுலானந்த புரம் பகுதியை சேர்ந்த 11 வயதான ம.ரயூவன்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாட்டில் மயானத்திற்குள் பெண் ஒருவருடன் தகாத உறவு! தமிழ் குடும்பஸ்தருக்கும் பெண்ணுக்கும் ஒரு வருட சிறை!

மலேசியாவின் பினாங்கு பகுதியில் மயானம் ஒன்றில் பகிரங்கமாகப் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக 58 வயதுடைய தமிழ் ஆடவர் ஒருவருக்கும், 37 வயதுடைய பெண் ஒருவருக்கும் மலேசிய

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (01.04.2026)

மேஷம் இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள்

Read More
புதினங்களின் சங்கமம்

ஏ,எல் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதிியல் 1ம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன் திருக்குமரன்! சிறுவயது முதலே படிக்கும் போது செய்தது என்ன? வீடியோ

ஏ,எல் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதிியல் 1ம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவன் திருக்குமரன்! சிறுவயது முதலே படிக்கும் போது பல சாதனைகளைச் செய்துள்ளார். அது

Read More
புதினங்களின் சங்கமம்

பிரபல இளம் நடிகை ஹர்ஷி ரசங்கவிற்கும், பிரபல கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவிற்கும் இடையே நடந்த கசமுசா! தங்க நெக்லசுக்கு நடந்தது என்ன?

பிரபல இளம் நடிகை ஹர்ஷி ரசங்கவிற்கும், பிரபல கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவிற்கும் இடையேயான சட்ட மற்றும் தனிப்பட்ட தகராறு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்ட பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்! Video

மட்டக்களப்பு மட்டுமல்ல நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண தரும் பரபரப்பு வாக்குமூலம் இதோ… முன்னைய செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்

அரசாங்கத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தி ஊழல் புரிந்த விதானை பிடிபட்டது எப்படி?

அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் படுக்கையில் வைத்து பியானோ கற்பிக்கும் ஆசிரியையை வல்லுறவுக்குள்ளாக்கி கொலை. செய்த 53 வயது தமிழ் காவாலிக்கு நடந்த கதி!

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த, மித்ராணி பெர்னாண்டோ என்ற பியானோ ஆசிரியையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை

Read More
புதினங்களின் சங்கமம்

செல்வச்சந்நிதி கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மருதுபாகன் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்பு! வீடியோ

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் வீட்டாருடன் சண்டையிட்டு வெளியேறிய குலசிங்கம் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (31.03.2026)

மேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு

Read More
புதினங்களின் சங்கமம்

பெண்களின் நிர்வாணப்பட விவகாரம் – சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரனை.!

பெண்பிள்ளையின் வாட்சப் சமூக வலைத்தளப் பதிவுகள் (ஸ்டேட்டஸ்) பதிவிறக்கம் செய்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றப்பட்டு தவறான நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களில்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பங்குத்தந்தை 2 பொம்பிளைப்பிள்ளைகளை ஆசையாய் அழைத்தார்!! சில்லாலையில் சாதிச் சண்டை!! கதிரைமாத கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது!!

யாழ் சில்லாலைப் பகுதியில் குட்டி ரோம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல நுாற்றாண்டு கால புரதான ஆலயமான புனித கதிரைமாத கோவில் பங்குத் தந்தையின்

Read More
புதினங்களின் சங்கமம்

மன்னாரில் கள்ளுப் போத்தலுக்குள் கிடந்த பல்லி!! குடித்தவருக்கு வெறி ஏறியதா? இறங்கியதா?

மன்னாரில் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை கள் பிரியர்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொள்வனவு

Read More
புதினங்களின் சங்கமம்

சிறைக்குள் செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாடிய பொலிஸ் அதிகாரிக்கு நடந்த கதி!

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ். பாடசாலை வீதிகளில் தொடரும் டிப்பர் வாகனங்களின் அட்டகாசம்: ஆபத்தில் மாணவர்களும் பொதுமக்களும்!

இந்தப் புகைப்படம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள சந்தியில் நேற்று (27.03.2026) காலை 7.20 மணிக்கு எடுக்கப்பட்டது. வீதியின் நிலைமையைப் பார்த்தாலே நெருக்கடி புரியும்.ஒன்றன்பின் ஒன்றாக

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் கொடிகாமத்தில் மணல் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்ட பொலிஸ்காரர் இவர்தான்! பொலிசாருக்கே இந் நிலை என்றால்?

கொடிகாமத்தில் நேற்று சனிக்கிழமை (28) சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் இவர் தான்நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த கெட்டியாராட்சிக்கே அல்பிரட் என

Read More
புதினங்களின் சங்கமம்

மகன் வெளிநாட்டில்!! யாழில் தனித்திருந்த குடும்பப் பெண் எரிந்த நிலையில் காட்டிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் நாவற்குழி விகாரைக்குள் சிறுமியை கற்பழித்த பிக்கு!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (30.03.2026)

மேஷம் இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும்.

Read More