கனடாவில் ஈழத்தமிழன் திவாகருக்கு நடந்தது என்ன? பொலிசார் தேடுகின்றனர்!!
கனடா, ஒன்ராறியோ – Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreகனடா, ஒன்ராறியோ – Vaughan நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழன் திவாகர் பரம்சோதி என்னும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreலண்டன் காமச் சாமி சரவணபாவா கைதாகி சிறைக்குள் அடைக்கப்பட்டதன் பின்னர் அவரது பக்தர்கள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிய பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்…. நீதியின் முன் நிறுத்தப்பட்டு
Read Moreகனடா விசா எடுப்பதற்காக அப்பாவிகள் பலர் பேஸ்புக்கில் செயற்படு்ம் சில வெங்காயங்களின் கதைகளை நம்பி பணத்தை இழந்து தவிக்கின்றார்கள்… அத்துடன் பேஸ்புக்கில் விசா தொடர்பாக அப்பாவிகளுக்கு சாதகமான
Read Moreகனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்த
Read Moreகடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழ் ஏதிலியான அசேக்குமார் லலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பலனளிக்காத பட்சத்தில்
Read Moreநியூசிலாந்தில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழ் இளைஞனின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 33 வயதான இளைஞனின் புகலிட கோரிக்கையை நியூசிலாந்து தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது. நியூசிலாந்தில்
Read Moreஅகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர் விதுஷா இலங்கநாதன் மருத்துவம் படித்து இந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றுள்ளார். அகதியாக இந்தியா சென்ற
Read Moreஎழுதியவர்,ஆலிஸ் கட்டி & சுவாமிநாதன் நடராஜன் பதவி,பிபிசி செய்திகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய
Read Moreதென்னிந்திய ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாதுளானி பெர்னாண்டோ என்ற பெண் இசை துறையில் சாதனை படைத்துள்ளார். இலங்கை-திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது
Read Moreசுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த
Read Moreநெதர்லாந்தின் உத்ரெக் மாகாணத்தில் அமைந்துள்ள வின்கெவீன்ஸ பிளெசென் (Vinkeveense Plassen) ஏரியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அம்ஸ்ரர்டாமில் வசிக்கும் 21
Read Moreஇங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட வீதி விபத்து ஒன்றில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர், வேறு
Read Moreபிரித்தானியாவில் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமான சாமியார் முரளிகிருஸ்ணன் என்பவரை Colindale காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர். கடந்த இரண்டரை நாட்களாக அவர்
Read More•லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும் இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் புலம்பெயர்ந்த அகதிகள் இருவரிடமும் பல ஊடகங்கள் உண்டு. லைக்கா முதலாளி சிறையில் இருந்து விடுதலையான 28
Read Moreலண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சரவணபாவா என்று அழைக்கப்படும் போலிச்சாமியாரிடம் அவரது ஆண்மீக செயற்பாடுகளுக்கும் அவரது தொண்டு நிறுவனத்திற்கும் என பல்வேறு வழிகளில் அவருக்கு பணம் கொடுத்த
Read Moreபிருத்தானியாவில் வேலை வாய்ப்பு பெற்று விசாவில் செல்வது எப்படி என்ற தெளிவான விளக்கத்தைத் தருகின்றார் லண்டன் தமிழர் Sk Sathees. அவர் கூறும் விடயங்களை நாம் இங்கு
Read Moreலண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்றி வந்து கேரளாவை சேர்ந்த போலிசாமியாரான முரளிகிருஸ்ணன் என்கிற சரவணசாமிஇலங்கை தமிழர்கள் மூவர் பொலிசார்க்கு வழங்கிய
Read Moreலண்டனில் வாழும் தமிழன் ஒருவரின் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்……… நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஒரு சாமியார் என சொல்லப்படுபவரால் ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்பட்டு தங்கள் பணத்தை இழக்கிறார்கள்
Read Moreகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிசொகுசு பயணிகள் பேருந்தில் தனக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இலங்கை வந்திருக்கும் தமிழர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
Read Moreகனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா
Read More