புலம்பெயர் தமிழர்

FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா விசா எடுப்பது எப்படி?? கனடா வெறியன்ஸ்களுக்காக யுவதி வெளியிட்ட் பரபரப்பு வீடியோ!!

கனடா விசா எடுப்பதற்காக அப்பாவிகள் பலர் பேஸ்புக்கில் செயற்படு்ம் சில வெங்காயங்களின் கதைகளை நம்பி பணத்தை இழந்து தவிக்கின்றார்கள்… அத்துடன் பேஸ்புக்கில் விசா தொடர்பாக அப்பாவிகளுக்கு சாதகமான

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் யாழ் குடும்பப் பெண் தீபாவை கொன்றதில் கணவன் குற்றவாளி!! நீதிமன்றம் அறிவித்தது!!

கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இந்தோனேசியாவில் ஈழ அகதியான தமிழ்க்குடும்பப் பெண் லலிதா சாவு. (Photos)

கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்த ஈழத் தமிழ் ஏதிலியான அசேக்குமார் லலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியம் பலனளிக்காத பட்சத்தில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நியூஸ்லாந்தில் பாலியல் வன்புணர்வு செய்த இலங்கை தமிழ் இளைஞனுக்கு நடந்த கதி!! துரத்தப்படுகின்றார்!!

நியூசிலாந்தில் புகலிடம் கோரிய இலங்கைத் தமிழ் இளைஞனின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 33 வயதான இளைஞனின் புகலிட கோரிக்கையை நியூசிலாந்து தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது. நியூசிலாந்தில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் ஈழத் தமிழ் யுவதி விதுஷா இலங்கநாதன் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்றுள்ளார்!! ஆனால்….

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர் விதுஷா இலங்கநாதன் மருத்துவம் படித்து இந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றுள்ளார். அகதியாக இந்தியா சென்ற

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கை தமிழர்களுக்கு ‘நரகத்தை காட்டிய’லண்டன் தீவு: 20 மாதங்களாக தப்பிக்க முடியாமல் தவிப்பது ஏன்? அதிர்ச்சித் தகவல்களை தருகின்றது பிபிசி..

எழுதியவர்,ஆலிஸ் கட்டி & சுவாமிநாதன் நடராஜன் பதவி,பிபிசி செய்திகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நரகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் திருகோணமலை யுவதி மாதுளானி என்ன செய்தாா்?

தென்னிந்திய ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாதுளானி பெர்னாண்டோ என்ற பெண் இசை துறையில் சாதனை படைத்துள்ளார். இலங்கை-திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொள்ளையர்களால் திணறும் சுவிஸ் தமிழர்கள்!! நடப்பது என்ன?

சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழைச் சேர்ந்த 21 வயது அனுசன் பிரான்ஸ் நண்பனை காப்பாற்றிய பின் நெதர்லாந்தில் பரிதாப மரணம்.! நடந்தது என்ன?

நெதர்லாந்தின் உத்ரெக் மாகாணத்தில் அமைந்துள்ள வின்கெவீன்ஸ பிளெசென் (Vinkeveense Plassen) ஏரியில் நீச்சலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அம்ஸ்ரர்டாமில் வசிக்கும் 21

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கலியாண கொண்டாடத்திற்காக கனடாவிலிருந்து இங்கிலாந்து சென்ற 3 தமிழ்ப் பெண்கள் விபத்தில் பலி!! (Photos)

இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட வீதி விபத்து ஒன்றில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர், வேறு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

16 வயது தமிழ் சிறுமிகளுக்கு குஞ்சுமணி பூசை செய்ததாலே லண்டன் சரவணபாவா கைது!! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமான சாமியார் முரளிகிருஸ்ணன் என்பவரை Colindale காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர். கடந்த இரண்டரை நாட்களாக அவர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஐபிசி முதலாளி பாஸ்கரனின் திருவிளையாடலும் லைக்கா முதலாளி சுபாஸ்கரனின் செயற்பாடும்!!

•லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும் இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் புலம்பெயர்ந்த அகதிகள் இருவரிடமும் பல ஊடகங்கள் உண்டு. லைக்கா முதலாளி சிறையில் இருந்து விடுதலையான 28

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் கள்ளச்சாமி சரவணபாவாவிடம் ஆண்மீக அருள் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிசாரிம் முறையிட்டு கொடுத்த பணத்தை மீளப் பெறலாம்!!

லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சரவணபாவா என்று அழைக்கப்படும் போலிச்சாமியாரிடம் அவரது ஆண்மீக செயற்பாடுகளுக்கும் அவரது தொண்டு நிறுவனத்திற்கும் என பல்வேறு வழிகளில் அவருக்கு பணம் கொடுத்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிற்கு இலங்கையிலிருந்து வேலை வாய்பு விசா பெறுவது எப்படி? தகவல் தருகின்றார் Sk Sathees

பிருத்தானியாவில் வேலை வாய்ப்பு பெற்று விசாவில் செல்வது எப்படி என்ற தெளிவான விளக்கத்தைத் தருகின்றார் லண்டன் தமிழர் Sk Sathees. அவர் கூறும் விடயங்களை நாம் இங்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் காமச் சாமி சரவணபாவா லண்டன் பொலிசாரினால் கைது!!

லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்றி வந்து கேரளாவை சேர்ந்த போலிசாமியாரான முரளிகிருஸ்ணன் என்கிற சரவணசாமிஇலங்கை தமிழர்கள் மூவர் பொலிசார்க்கு வழங்கிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கள்ளச்சாமி சரவணபாவாவின் திருவிளையாடலை பதிவிட்ட லண்டன் தமிழனை கெஞ்சி கூத்தாடி பதிவை அகற்றிய விசரிகள்!!!!

லண்டனில் வாழும் தமிழன் ஒருவரின் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்……… நேற்றைய தினம் பிரித்தானியாவில் ஒரு சாமியார் என சொல்லப்படுபவரால் ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்பட்டு தங்கள் பணத்தை இழக்கிறார்கள்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொழும்பிலிருந்து யாழ் வந்த பிருத்தானியா தமிழனுக்கு பஸ்சினுள் நடந்த அலங்கோலம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிசொகுசு பயணிகள் பேருந்தில் தனக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இலங்கை வந்திருக்கும் தமிழர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் யாழ் வடமராட்சி ஜன்சன் ஆற்றில் மூழ்கிப் பலி!!

கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

முகவர் மகேந்திராஜா உட்பட கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் டில்லியில் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்திய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி இலங்கையர்களை புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கை வந்து கொண்டிருந்த யாழைச் சேர்ந்த நாகலிங்கம் விமானத்திலேயே உயிரிழப்பு!!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான

Read More