புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை பெற்றோருக்கு அனுமதி வழங்க்கியுள்ள நிலையில்  ஐந்து வயதுடைய சிறு பிள்ளைகள் உட்பட பலரை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு புனாணை விபத்தில் பிறைந்துரைச்சேனை இளைஞன் மரணம்.!! மூவர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதி !

மட்டக்களப்பு புனாணை விபத்தில் பிறைந்துரைச்சேனை இளைஞன் மரணம்.!! மூவர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதி கொழும்பு-ஓட்டமாவடி பிரதான வீதியில் புனாணை 23வது இராணுவ முகாம் பிரதேசத்தில் நேற்றிரவு 8.15

Read More
புதினங்களின் சங்கமம்

அருச்சுனாவுக்கு கல்லால் எறிந்து கலவரப்படுத்திய அன்ரியும் மிக்சர் அங்கிளும்! வீடியோ

பைத்தியர் அர்ச்சுனாவுடன் தனகி அடிபிடிப்பட்டு கற்களால் தாக்கி சுடுவேன் நாயே என அர்ச்சுனாவிடம் ஏச்சு வாங்கி சிறைக்குச் சென்ற அன்ரி இவாதான்… இவாக்கப் பக்கத்தில மிக்சர் தின்னுறது

Read More
புதினங்களின் சங்கமம்

மீகொடை தன்சல் நிலையத்தில் கெப் வண்டியை செலுத்தி ஆறு பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சாரதி இவன்தான்!

பெயர் பிரதீப் குமார என்ற இந்த நபர் lபிலியந்தலையை சேர்ந்தவர். இன்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இவரை ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமரில் வைக்க நீதவான்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் 6 மாதங்களாக கணவனை தனக்கு அருகில் நெருங்க விடாத மனைவி!! விவாகர்துக்கு விண்ணப்பம்!! யாழ்ப்பாணம் வந்து மாமியாரிடம் கெஞ்சும் கணவன்!!

புலம்பெய நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் குடும்பஸ்தர்கள் மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக மனைவிகள் அவர்களுடன் பெரும்பாலன விடயங்களில் ஒத்துழைப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் மூழ்கி

Read More
புதினங்களின் சங்கமம்

கணவனை விட்டு விட்டு யாழினி யாருடன் சென்றாள்?

சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம்.  நாவலப்பிடியை வசிப்பிடமாகக் கொண்ட யாழினி, நேற்று 01.06.2026 காலை சுமார் 11.00 மணி முதல் காணாமல் போயுள்ளார். இவர் குறித்து

Read More
புதினங்களின் சங்கமம்

வல்வெட்டித்துறையில் சினிமா பாணி கொள்ளை! புகைக்கூடு வழியே புகுந்து 1.15 கோடி அள்ளி பொலிசாரை அதிர வைத்த சிறுவர்கள்! நடந்தது என்ன?

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ள

Read More
புதினங்களின் சங்கமம்

அம்பாந்தோட்டையில் பெற்றோர் முன்பாகவே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட 3 பேரின் சடலங்களும் மீட்பு!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம களமெட்டிய கடலில் கடந்த மே 30 ஆம் திகதி (வெசாக் பூரணை தினம்) அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரின் உடலம் கரை

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (02.06.2026)

மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும், அபிவிருத்தியும் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும்

Read More
புதினங்களின் சங்கமம்

கம்பன்கழக ஜெயராஜ் தனது வேட்டியை மெதுவாக தூக்க அந்த அன்ரி குனிந்து அவரது குஞ்சானுக்கு… ! வயது வந்தவர்களுக்கானது

கம்பன்கழக ஜெயராஜ் தனது வேட்டியை மெதுவாக தூக்க அந்த அன்ரி குனிந்து அவரது குஞ்சானுக்கு தீபம் காட்டினார்… இது தப்பில்லை… சிவலிங்க வழிபாடு என்பது இதுதான்… ஆனால்

Read More
புதினங்களின் சங்கமம்

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் தாயத்துடன் எலும்புக்கூடு! Photos

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றம் – அரசியல் அழுத்தம் என குற்றச்சாட்டு!

நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்

குடிவெறி இல்லாத கொக்குவில் மாப்பிள்ளைக்கு வடமராட்சி பெண் வீட்டாரால் ஏற்பட்ட பரிதாபம்!

இது ஒரு சமூகவலைத்தளத்தில் வந்த நகைச்சுவையுடன் கூடிய பதிவாகும்.. குடிவெறி இல்லாத கொக்குவில் மாப்பிள்ளைக்கு வடமராட்ட்சி பெண் வீட்டாரால் ஏற்பட்ட பரிதாபம் தர்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொக்குவிலை

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியா கௌரி யுவலர்ஸ் நகைகடை முதலாளி சுகுமார் பலரை ஏமாற்றி பெற்ற 10 கோடி ரூபா பணத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட்டம்!

வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்

19 வயது கூடாத சேர்க்கை!! அடங்காத வெறி! இலங்கை தமிழ் யுவதி சென்னையில் கொலை செய்யப்பட்ட பின்னணி!!

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில், இலங்கை இளம்​பெண் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (01.06.2026)

மேஷம் இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உடல்நிலை மிகவும் அற்புதமாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வம், செல்வாக்கு, பெயர்,

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம்! 6 பேர் பலி! பலர் படுகாயம்!

கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன்,

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பாடசாலை மாணவியின் அறை அலுமாரி, கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட 2 மாணவர்கள்! அடங்காத மாணவி!!

யாழ் நகரப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதான மாணவியின் அடங்காத தன்மையால் அவளது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் கடும் விரக்தியில் உள்ளதாகத் தெரியவருகின்றது.

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பொலிசாரால் மோட்டார் சைக்கிளில் துரத்தி வரப்பட்ட காவாலி மோதி ஒருவர் படுகாயம்! வீடியோ

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் சிறுவர்களுடன் தொடர்பில் இருந்த தமிழ்க் காவாலி டேவிட் செல்லப்பாவுக்கு 10 வருட கடூழிய சிறை!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். பிரித்தானியாவின் லண்டனில், இணையம் மூலமாகச் சிறுவர்களைத் துன்புறுத்திய தமிழ் இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல்

Read More