யாழில் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய நவீன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் சில்லாலைப் பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் எனும் இளைஞன் இன்று 21-06ல் தவறான முடிவெடுத்து மரணமாகியுள்ளார்.
பக்கத்து வீட்டு நிகழ்ஙுக்கு சென்று வீடு திரும்பிய பின் இரவு படுக்கச் சென்றவர் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .

