Latest

FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பரபரப்பு வாக்குமூலம்!! (Photos)

23.02.2020 அன்று பி.ப . 5 மணியளவில் எனக்கு சிறிது நெஞ்சு வலி ஏற்பட்டது . கூடவே இடது கையும் உளைந்தது. இரத்த அழுத்த கருவியை கொண்டு

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

“கத்துக்குட்டிகள்” -தேவன்-

தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதரப்படுகொலையாளிகள் என்று விளிப்பவர்களின் மனநிலைப்பிறழ்வுக்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தமிழில் “கத்துக்குட்டிகள்” என்றொரு சொல்லாடல் இருக்கிறதல்லவா.. அந்த ஒரே சொல்லோடு இவர்களை அடித்துத்துவம்சம் செய்துவிடமுடியும்.

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

இந்துக்கள் மீது மன்னார் ஆயர் பிக்குகளை மிஞ்சும் கொலை வெறி!! நடப்பது என்ன?

முகப்புத்தகம் ஒன்றில் வந்த பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்… கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ஸ்ரீதரனா? சுமந்திரனா என கடும் போட்டி நிலவிவரும் நிலையில் மன்னார் மறைமாவட்ட பேராயர்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)

தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

”யுனிவர்சிற்றி ஐசியைக் காட்டு” என்றால் ஆண் உறுப்பை காட்ட வேண்டும்!! ராக்கிங் கொடுமை!

தமிழ் பேச்சுவழக்கில் “பகிடி” என்றொரு சொல் பாவனையில் உண்டு. ஏதாவது ஒரு விடயத்தை எள்ளலாக, நகைச்சுவையாக, விகடமாக கேட்போர் சிரிக்கும் வண்ணம் பேசுவதை பகிடி என்கிறோம். அதேபோல

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழில் மலம் அள்ளும் சோழமுத்தனும் பாம்புக்காய்ச்சலும்!!

50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து கிராமங்களில் எல்லாம் விடியற்காலையில் வண்டில் சில்லு பூட்டிய தகரத்தால் ஆன மனிதனால் இழுத்து வரப்படும் வண்டில் ஒன்று ‘கடக்கட்டி முடக்கட்டி’ என்று

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவருக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவருக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்? முதலாவது படத்தில் இருப்பவர் தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன். 27 வருடமாக

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

நாம் ஏன் சம்பந்தர் ஐயாவை விமர்சிக்கிறோம்?

பிரான்சில் இருக்கும் ஒருவர் நான் பேஸ்புக்கில் லைக்கிற்காக சம்பந்தர் ஐயாவை விமர்சிப்பதாக எழுதுகிறார். கனடாவில் இருக்கும் ஐயா ஒருவர் சம்பந்தர் ஐயாவை விமர்சிக்க என்ன தகுதி எனக்கு

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

கோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா?

  2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமை யாவரும் அறிந்ததே. தேர்தல் முடிவுகளின்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

•“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது ஏன்??

•“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்பிவந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது (1) பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு இலங்கை அரசுக்கு

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் வல்லையிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற வேப்பமரத்திலான கப்பல்!! (Photos)

யாழ்.வல்வையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு யாழ்.தமிழர்கள் கொண்டு சென்றார்கள் என்றால் நம்பமுடிகிறதா.! #copied கோடிக்கணக்கில் உருவான டைட்டானிக்கே பாதித்தூரத்தில் மூழ்கியதென்றால் ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரணி

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் “தமிழீழம்” கிடைத்திருக்குமா?

மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் ராஜிவ்காந்தி விடயம் வந்துவிட்டால் சிலர் ஓடிவந்து முகநூலில் விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மாப்பிளைக்கு தாலி கட்டிய பொம்பிளை !! புலம்பெயர் தமி்ழ் பைத்தியங்களின் திருவிளையாடல்!!(Video)

வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாரிசுகளில் புதுசு புதுசாக பைத்தியங்கள் சிலர் கிளம்பி வந்து ஈழத்தமிழருக்கு வகுப்பெடுக்க வெளிக்கிட்டிருக்கினம்.. இவர்கள் சைக்கோ தனமாக செயற்பட்டு தமிழரின்

Read More
FEATUREDLatestVampan memesபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாண நீதித்துறையை ஏமாற்ற முற்படும் ஊத்தைசேது!! பதுங்கியிருந்து செய்யும் திருகுதாளங்கள் இதோ!!

போலி இணையத்தளத்தை நடாத்தி பலரிடம் கப்பம் கோரியமை, யாழ்ப்பாண நீதிமன்றங்களை அவமதித்தமை, பாலியல் குற்றங்கள் புரிந்தமை ஆகிய குற்றங்களை மேற்கொண்ட யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்தவனும் நோர்வேயில்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

வரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்?

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய “தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம” என்ற நூலில் 161,வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது..! “இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என பிரதமர் பிரேமதாசாவின் அறிவிப்பு இந்திய

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

கோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் ஆனைக்கோட்டையில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீட்டால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வதியும் நபர் ஒருவர் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவினை தமிழர் பாரம்பரிய முறைப்படி கொண்டாடியுள்ளனர். இது அனைவரையும் வியப்பில்

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் சிங்கள தற்காப்புக்கலைக் கிராமம் உருவாக்கம்! – தொடரும் நில அபகரிப்பு

தமிழர் நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இலங்கை இனப்படுகொலை இராணுவம் முனைப்பாக செயற்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயகத்தின் மையப்பகுதியான கிளிநொச்சியில் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தினால் சிங்கள தற்காப்புக் கலை

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

பூனா” … “சூனா” என்று ஏச மனைவி தோசை சுட்டுத் தருவா…யாழில் பதறவைக்கும் உண்மைச் சம்பவம்!! Video

இது முகப்புத்தகம் ஒன்றில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்த கருத்தாகும். அப்படியே அதனை நாம் தருகின்றோம். மனதை பதறவைக்கும் உண்மைச் சம்பவம்: முதலில் யாழ்ப்பாணம் அல்லது வெளிநாட்டில்

Read More