வவுனியா பறங்கியாற்றுப்பகுதியில் இருந்து மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம்! கொலை என சந்தேகம்!
அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளமையால் ஈச்சங்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்… சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Read More