புதினங்களின் சங்கமம்

வவுனியா பறங்கியாற்றுப்பகுதியில் இருந்து மூன்று பிள்ளைகளின் தந்தையின் சடலம்! கொலை என சந்தேகம்!

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளமையால் ஈச்சங்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்… சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

May be an image of tree