Author: newtamils1

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா தமிழர்களே அவதானம்!! இந்த 3 சனியன்களும் உங்களைப் பிடித்தால் அதோ கதிதான்!! வீடியோ

கனடா தமிழர்களே அவதானம்!! இந்த 3 சனியன்களும் உங்களைப் பிடித்தால் அதோ கதிதான்!! வீடியோ

Read More
புதினங்களின் சங்கமம்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்!

யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு இன்று(20.2.2026) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் IT நிறுவனத்தில் வேலை செய்த கணவன் மகேஷ் மனைவியைக் கொன்றது ஏன்? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!

நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், விவாகரத்திற்குப் பிறகும் தொடரும் வன்மம் ஒரு பெண்ணின் வாழ்வை எப்படிச் சிதைத்துள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.கனடாவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ் காவாலிகள் உட்பட 296 பேர் நாடுகடத்தல்!! நடந்தது என்ன?

கனடாவில் மிரட்டி பணம் பறிக்கும் குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டினரை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையில் உள்ளவர்கள்:

Read More
புதினங்களின் சங்கமம்

தனது 32 வயதான மனைவி தலையை அறுத்து கள்ளக்காதலன் வீட்டு முற்றத்தில் வைத்த சிங்களக் கணவன்!

காலி, நெலுவ பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். இதன்போது துண்டிக்கப்பட்ட தலையை குறித்த பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான

Read More
புதினங்களின் சங்கமம்

தமிழ் சினிமாப் படப்பாணயில் பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய சிங்கள சொர்னாக்கா! பெண் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பதவி நீக்கம்! நடந்தது என்ன?

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் தனது நண்பனின் மனைவியை ஆயுத முனையில் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் சுவிஸ் தப்பி ஓடி வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் காவாலி பிடிட்டான்! 9 ஆண்டு சிறை!

சம்பவம்: 2018-ஆம் ஆண்டில், பாரிஸின் புறநகர் பகுதியான கிரீத்தையில் (Creteil) வசித்து வந்த ஈழத் தமிழர் ஒருவர், தனது நண்பரின் மனைவியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த சுமித்துக்கு அடித்த பல கோடி அதிஸ்டம்!!

துபாயில் வசித்து வரும் இலங்கையர் ஒருவர், 12 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியதற்காக வழங்கப்பட்ட கூப்பனில், 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பென்ஸ்’ காரை பரிசாக வென்றுள்ளார்.

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு; வேடிக்கை பார்த்த பொலிஸார்! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள சலூன் ஒன்றில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய கொலையாளிகள் தப்பியோடும் போது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிசிரிவி காணொளி வெளியாகி அதிர்ச்சியை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் தயாகரனிடமிருந்து வந்த உத்தரவு!! யாழில் வீடு புகுந்து பெண் மீது கொடூர வாள் வெட்டு!! ஜே.வி.பிக்கும் தொர்பா? பொலிசார் வரவில்லை!! வீடியோ

யாழ் பருத்திதுறை கற்கோவளம் பகுதியில் நடந்த கொடூர வாள் வெட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிரு்ககுப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் தமிழ் முதலாளியின் அறைக்குள் 18 நாள் படுத்திருந்து கம்பஸ் பெடியன் செய் துரோக வேலை!! வீடியோ

யாழைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் முதலாளிக்கு அறைக்குள் படுத்திருந்து கம்பஸ் பெடியன் செய் துரோக வேலை!! வீடியோ

Read More
புதினங்களின் சங்கமம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியை பிரசாந்தினி உயிரிழப்பு..!

நேற்று (18) மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற விபத்தில் சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்துள்ளார். ஆசிரியர்

Read More
புதினங்களின் சங்கமம்

கள்ள உறுதி முடித்த லோயருக்கு 16 வருட கடூழிய சிறை!

போலியான உறுதிப்பத்திரங்களை தயாரித்து, பிறருக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவர் உட்பட இருவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, 2

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப்பொருள் பாவித்து கணவன் கொள்ளை!! பொலிஸ் அவரை கைது செய்தால் அடிக்க கூடாது!! மனைவி முறையிடுகின்றார்!!

தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட நல்லுார் பிரதேசசபை உறுப்பினருக்கு சமாதானநீதவான் பதவி எப்போது வழங்கப்படும்?

யாழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சமாதானநீதவான் பதவியில் அத்தான் என்று அழைக்கப்படும் காவாலிக்கும் மற்றும் சில காவாலி உறுப்பினர்களுக்கும் சமாதான நீதவான் பதவி கொடுக்கப்பட்டது போல் நல்லுார்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் வீட்டுக்குள் கசிப்பு காய்ச்சிய அரச உத்தியோகத்தர் பிடிபட்டது எப்படி?

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் தனது மனைவியை உடைந்த பியர் போத்தலால் கழுத்து, தலை உட்பட 7 இடங்களில் கொடூரமாக குத்தி கொல்ல முற்படும் ஜனார்த்தனன்!! பரபரப்பு வீடியோ

யாழ் பருத்தித்துறை கற்கோவலத்தை சேர்ந்த பாலபாரதி ஜனார்த்தனன் தன்னை விட்டு பிரிந்து நாகர்கோயில் பகுதியில் வசிக்கும் 46 வயதான மனைவியை கடைக்குள் வைத்து மகன் கதறக் கதற

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் படுகாவாலியும் போதைப்பொருள் விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ள அத்தானுக்கு சமாதான நீதவான் பதவி!! அதிர்ச்சித் தகவல் இதோ!

யாழில் சைக்கிள் கட்சி சார்பில் ரொலோ கட்சியல் யாழ் மாநகரசபைத் தேர்தலில் அரசடியில் போட்டியிட்டு உறுப்பினராக வந்த அத்தான் என அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியும் அடிதடி கட்டைப்பஞ்சாயத்து

Read More
புதினங்களின் சங்கமம்

மொனராகலை தீ விபத்தில் 26 வயது இளம் குடும்பப் பெண் பலி!! அப்பா, மகள் கவலைக்கிடம்!

மொனராகலை, புத்தல – நாமண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 26 வயது தாய் இன்று காலை

Read More
புதினங்களின் சங்கமம்

ஜனாதிபதியை பச்சைத் தூசணத்தில் ஏசி வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது!

மத்தள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக கந்தானையைச் சேர்ந்த ஐந்து பேர் கந்தானை போலீசாரால்

Read More