யாழ் நிலாவரையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலாவரை நவக்கிரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி போலீசார் தெரிவித்தனர். 15 போதை மாத்திரைகளை உடைமையில்
Read Moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலாவரை நவக்கிரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி போலீசார் தெரிவித்தனர். 15 போதை மாத்திரைகளை உடைமையில்
Read Moreஇது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…. யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
Read Moreயாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மணல் கொள்ளையன் படுகாயம் அடைந்துள்ளான். தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த
Read Moreகொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் “லோக்கு பட்டி” மற்றும் அவருக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பூசாரி ஆகியோரின் விளக்கமறியலை
Read Moreமன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த
Read Moreயாழ் நகரில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவரே
Read Moreகனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
Read Moreயாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read Moreசில மாதங்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய குறித்த ஓடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. அதனை நாம் தந்துள்ளோம்…
Read Moreஇது ஒரு சமூகவலைத்தள பதிவாகும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மற்றும் வாள் என்பவற்றுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களை கைது செய்வதை தடுப்பதற்காக பொலிஸ் புலனாய்வாளர்
Read Moreஇது ஒரு சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்…
Read Moreஅம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
Read Moreகிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு காணாமல்
Read Moreயாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். காரைநகர் – பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவரே இவ்வாறு
Read Moreதிட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் பெக்கோ சமன் போன்றவர்களின் கைபேசிகளில், “நாமல் சேர்” மற்றும் “எனது சேர் ராஜபக்ச” ஆகிய பெயர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும்,
Read Moreகஜேந்திரகுமாரின் சைக்கிள் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட பழைய புளொட் உறுப்பினரான, பல பொதுமக்களை 1998ம் ஆண்டு காலத்தில் கடத்தி காணாமல் ஆக்கிய புளொட் கட்சியின் கொலைகாரனான
Read Moreஇது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். அதனை அப்படியே தந்துள்ளோம்… மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும் என்று பாடலாசிரியர் பா.விஜய் வரிகள் எழுத, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
Read Moreவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து
Read Moreவெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திய பிரதான குற்றவாளியான தினேஷ் நிஷாந்த குமார (‘கம்பஹா பபா’) தொடர்பான விசாரணைகள் தற்போது
Read Moreஅலுத் கடே நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணே முல்லா சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின்
Read More