சுவிசில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த தமிழரை காப்பாற்றி இருக்கமுடியும்!
சுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
Read Moreசுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
Read MoreScarboroughவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானவர் தமிழரான 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என
Read Moreலண்டனில் பல தமிழ் மக்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கபப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதனை இவர்கள் வெளியே சொல்ல விரும்பவில்லை. இன் நிலையில் மொத்த இறக்குமதியாளர் ஒருவர். நல்ல
Read Moreபிரான்சில் ivry sur seine இல் கொரோனா தொற்றிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் சாதாரண காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Read Moreயாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி வசந்தன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக அவுஸ்ரேலியாவில் உயிரிழந்து்ளளதாக தெரியவருகின்றது. இவரது
Read Moreஉலக நாடுகளை அச்சுறுத்தி பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது கொரோனா என்ற வைரஸ். இந் நிலையில், பிரான்ஸில் அதிகளவான யாழ்ப்பாணத்து மக்கள் புலம்பெயர்ந்து
Read Moreலண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் யாழ்ப்பாணம் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்) கொரோனா காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை 5
Read Moreபிரான்ஸில் கொரோனா தொற்று! யாழ். நயினாதீவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்.தீவகம் நயினாதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க்கைச் சேர்ந்த குகதாசன்
Read Moreபிரான்ஸ் தேசத்தில் எமக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்தவர்.தமிழீழ விடுதலை பற்றாளர் அன்னை போலா நேற்று (31.03.2020) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்துள்ளதாக பிரான்ஸ் தமிழர்கள் சிலர்
Read Moreபிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம் 29.03.2020
Read Moreஇத்தாலி தொடர்பில் இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டது போலி செய்தியா? ஸ்ரீசெல்வராசா என்கிற ஒரு இலங்கைத் தமிழன் இவர். ‘லிட்டில் இந்தியா’ என்கிற உணவகம் ஒன்றை டொரண்டோ நகரில்
Read Moreஇலங்கையில் கோரோனா நோயாளர் எண்ணிக்கை 117ஆக உயர்வு!! கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளார். நோர்வேயில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவர்
Read MoreBP பெற்றோல் நிலயத்தில், கைக்கு போடும் கிளவுஸ் இல்லை என்று ஒரு வெள்ளை இனத்தவர் முறைப்படு செய்ய. அங்கே வேலை பார்த்த தமிழ் பெடியன், எல்லோரும் 10
Read Moreகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன், பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read Moreபிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அவர்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன. யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த
Read Moreயாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பிரான்சில் கொரோனா நோய்க்கு இலக்காக உயிரிழந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பதிவுகள் வெளியாகியுள்ளது. கொரோனாவை ஆராய்ச்சி செய்த தமிழ் பெண் நிபுணர்
Read Moreஉலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச்
Read Moreபிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று,
Read Moreகொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் அதிகளவான மரணங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 6000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
Read Moreவைத்தியசாலையில் இடமில்லாது வீதிகளில் கிடக்கும் இத்தாலி மக்களின் மிக அவல நிலையான காட்சிகள் இவை……………..
Read More