யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சன் களவாக வெளிநாடு செல்ல முற்பட்ட போது துருக்கியில் அடித்துக் கொலை!!
வெளிநாடு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துருக்கியிலிருந்து கிரீஸூக்குள் நுழைய முயன்ற அவர், எல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முகவர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கலாமென சந்தேகம்
Read More