புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் கொரோனாவால் யாழ் சிறுப்பிட்டியைச் சேர்ந்த பெண் பலி!

யாழ்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE (93330)இல் வசித்துவந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) அவர்கள் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 11.04.2020 நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் யாழ் பருத்திதுறை ஹாட்லிக் கல்லுாரி பழைய மாணவன் கொரோனாவுக்குப் பலி!!(Photos)

புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனாவில் தப்பிய சுவிஸ்போதகர் மீண்டும் தனது திருவிளையாடல்களை தொடங்கினார்!! (Video)

கொரோனாவில் தப்பிய சுவிஸ்போதகர் மறுபடியும் தனது திருவிளையாடல்களை தொடங்கினார்!! (Video) தன்னைக் காப்பாற்றிய சுவிஸ் வைத்தியர்களையெல்லாம் புறம்தள்ளி தன்னை ஆண்டவராகிய யேசுவே காப்பாற்றியதாக கூறும் இந்த பாஸ்டர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி சுவிஸ்லாந்தில் கொரோனாவுக்கு இரையாகிப் பலி!!! (Photos)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சுவிஸில் உயிரிழந்துள்ளார். சற்று முன் இலங்கையில் மேலும் 7

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸில் கொரோனா தொற்றிய ஈழத் தமிழன்! மரணப் படுக்கையிலிருந்து எழுதிய பதிவு!!

பிரான்ஸில் வாழும் புலம்பெயர் தமிழரான இரயாகரன் என்பவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இடதுசாரிய நிலைப்பாட்டுடன் கட்டுரைகள் எழுதி வரும் அவர், தனது கொரோனா பாதிப்பு குறித்து எழுதிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மட்டின் றோல் கொலைக்கு காரணமல்ல!! கனடாவில் கொலை செய்யப்பட்ட யாழ்.தமிழர்! சிசிரிவி காணொளி வெளியாகியது!!! (Video)

ரொறன்ரோவில் 05.04.2020 ஞாயிறு பிற்பகல் தமிழர் ஒருவர் கொலையானமை தொடர்பில்… . கொஞ்சம் விசயம் உள்ளவர்கள் என்று நான் நினைத்த சிலபேரும் வதந்திகளைப் பரப்புவது வியப்பைத் தருகிறது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் நாடுகடந்த தமிழீழ உறுப்பினரின் மனைவி கொரோனாவால் மரணம்!! (Photos)

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்துவந்தவரும், நாடு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா நோயால் பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் லண்டனில் பலி!! (Photos)

பூநகரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (ஏப்ரல் 9) உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் யாழ் இணுவில் பாஸ்கரன் கொரோனாவு இரையாகிப் பலி!! கொத்துக் கொத்தாக கொரோனாவுக்கு தமிழர் இரை !! (Photos)

யாழ்ப்பணம் பாரதிவீதி கோண்டாவில் மேற்கு இணுவிலைப்பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா பாஸ்கரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாண யுவதி பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!! (Photos)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31)

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மருத்துவரான யாழ் சுண்டுக்குழி பழைய மாணவிக்கு கொரோனாவால் 13 நாட்கள்: ஒருவொரு நாளும் என்ன நடந்தது ?

சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்……   யாழி சுண்டுக்குழி பழைய மாணவி. தற்போது அவருக்கு வயது 48. அவர் ஒரு மருத்துவர். அதுவும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த லில்லிமலர் கனடா முதியோர் இல்லத்தில் கொரோனாவால் பலி!! (Photos)

கனடா Torontoவில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திருமதி லில்லிமலர் தம்பிராஜா என்ற தமிழர் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கொரனா வைரஸ் காரணமாக மரணமடைந்துள்ளார். இலங்கையில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் பலி! (Photos)

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும், இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று மரணித்துள்ளனர்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிசில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த தமிழரை காப்பாற்றி இருக்கமுடியும்!

சுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் கொக்குவிலைச் சேர்ந்த கமலகண்ணன் கனடாவில் அடித்துக் கொலை!! (Photos)

Scarboroughவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Finch Avenue East and Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானவர் தமிழரான 58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் நிலவேம்பு கசாய பக்கெட்டை 1 பவுண்டுக்கு வாங்கி £20 பவுண்டுக்கு விற்ற கடைக்காரர்கள்

லண்டனில் பல தமிழ் மக்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கபப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதனை இவர்கள் வெளியே சொல்ல விரும்பவில்லை. இன் நிலையில் மொத்த இறக்குமதியாளர் ஒருவர். நல்ல

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் மேலும் ஒரு தமிழர் காய்ச்சலினால் மரணம்! (Photos)

பிரான்சில் ivry sur seine இல் கொரோனா தொற்றிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் சாதாரண காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் வடமராட்சி பெண் அவுஸ்ரேலியாவில் கொரோனாவுக்கு பலி?? (Photos)

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி வசந்தன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக அவுஸ்ரேலியாவில் உயிரிழந்து்ளளதாக தெரியவருகின்றது. இவரது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

உலக நாடுகளை அச்சுறுத்தி பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது கொரோனா என்ற வைரஸ். இந் நிலையில், பிரான்ஸில் அதிகளவான யாழ்ப்பாணத்து மக்கள் புலம்பெயர்ந்து

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் இன்று சுப்பமார்கட் உரிமையாளரான யாழ் தமிழன் கொரோனாவுக்குப் பலி!! (Photos)

லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் யாழ்ப்பாணம் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்) கொரோனா காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை 5

Read More