புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ் வடமராட்சி பெண் அவுஸ்ரேலியாவில் கொரோனாவுக்கு பலி?? (Photos)

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி வசந்தன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக அவுஸ்ரேலியாவில் உயிரிழந்து்ளளதாக தெரியவருகின்றது. இவரது உயிரிழப்புக்கு கொரோனாவே காரணம் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றது.

இதே வேளை இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே இவர் மரணமடைந்ததாகவும் இவருக்கு நெருங்கமானவர்களனி் முகப்புத்தகங்களில் தகவலகள் வெளியாகியுள்ளது.