லண்டனில் இன்று சுப்பமார்கட் உரிமையாளரான யாழ் தமிழன் கொரோனாவுக்குப் பலி!! (Photos)
லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் யாழ்ப்பாணம் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்) கொரோனா காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் இறைபதம் அடைந்தார். இவரது மரணத்தால் அப்பகுதி தமிழர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார்.