புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் இன்று சுப்பமார்கட் உரிமையாளரான யாழ் தமிழன் கொரோனாவுக்குப் பலி!! (Photos)

லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் யாழ்ப்பாணம் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்) கொரோனா காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் இறைபதம் அடைந்தார். இவரது மரணத்தால் அப்பகுதி தமிழர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார்.

Image may contain: one or more people, selfie and close-up