கனடாவில் நயினாதீவைப் பூர்வீகமாக கொண்ட தனோஷன் கார் விபத்தில் பலி!! !
கனடா Markham பகுதியில்அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் . இச்
Read Moreகனடா Markham பகுதியில்அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் . இச்
Read Moreயாழ்ப்பாணத்தில் ஈழம் போய்ஸ் (eelam boys) என்ற பெயரில் இயங்கி வரும் குற்றக்கும்பல் ஒன்று பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் சின்னமான பாயும் புலியை
Read Moreவெளிநாட்டுக்கு தப்பியோடிய ஆவா குழு ரௌடியின் தொடர்பில் இயங்கிய ரௌடியொருவர் அச்சுவேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட், குட்டையன்புலம், வசாவிளான் கிழக்கு பகுதியை சேர்ந்த தனுஸ்ராஜ்
Read Moreதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் சகோதரர் மனோகரன் என்பவர், ஐரோப்பாவில் உள்ள டென்மார்க் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 1975ஆம் ஆண்டு
Read More2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்தொடர்பில் ஒருவரை கைதுசெய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு
Read Moreசென்னையில் நடக்கவிருந்த யாழ்ப்பாணத்தவர்களின் திருமணம் ஒன்று குளறுபடியில் முடிந்துள்ளது. தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான செல்வராசா ஜெகன் என்பவருக்கும் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வி
Read Moreபோலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடி 42 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம்
Read Moreகொழும்பு வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் லண்டனிலிருந்து வந்த 47 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் மீது கடும்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் தனது தொடர்மாடிக் குடியிருப்பு
Read Moreயாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச்
Read Moreயாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமி யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’க்காக போட்டி இடுகிறார். கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார்.
Read Moreபேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்… நோர்வேயில் கொத்துரொட்டி சாப்பிடணும் என்றால் stovner கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு போகவேணும். அங்க நோர்வேயி்ன் கொத்துரொட்டி கிங்
Read Moreகுவைத்க்கு தொழிலுக்காக சென்றிருந்தபோது உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருமாறு இளைஞனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீகிரியா இலுக்வல பகுதியில் வசிக்கும்
Read Moreபிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பிரித்தானியா திரும்பலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் பிரித்தானியா திரும்பாமலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreலண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும். ஆள்
Read Moreபிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.58 வயதான சதாசிவம் சிவகங்கன் என்ற
Read Moreஇன்னும் சில நாட்களில் திருமணமாக இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கி நிற்கும் கனடா மாப்பிளை ஒருவருக்கு அவரது எதிர்கால மனைவியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பிய
Read Moreஇந்தியாவின தமிழ் நாட்டில் நடந்த திருமணம் ஒன்று பெரும் உணர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர், மனைவியை வணங்கி மணமகளும் மணமகனும் திருமணம் செய்துள்ளார்கள்.
Read Moreயாழில் கள்ளு இறக்கி அடித்த பாரிஸ் வெள்ளைக்காரி! வீடியோ
Read Moreசப்றைஸ் என்ற பெயரில் ஒரு சில புலம்பெயர் தமிழ் வெங்காயங்களும் மற்றும் வடக்கு கிழக்கில் குறிப்பாக வவுனியாவில் வாழும் வெங்காயங்களும் செய்யும் அலங்கோல வேலைகள் எல்லை மீறிச்
Read Moreயாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு
Read More