புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மயூரன் பிருத்தானியாவில் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் நவசிவாயம் மயூரன் பிருத்தானியாவில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் வடக்கு மாகாண திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் சிறுவர்களை அறைக்குள் அடைத்து வைத்து துஸ்பிரயோகம் செய்த 64 வயதான தமிழன் மாணிக்கம் கைது!! வீடியோ இணைப்பு

கனடாவில் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து சிறுவர்களைத் துன்புறுத்திய தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வோன் (Vaughan) நகர சபையின் முன்னாள் ஊழியரான 65 வயதான சார்லஸ்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பாடசாலை மாணவனுடன் படுத்திருந்த சஞ்சு! நேரில் பார்த்த கணவன் லண்டனுக்கு தப்பி ஓட்டம்!! சஞ்சுவை ருசிபார்க்க பிரான்சில் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு வரும் விமல்ராஜ்!!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைச் சொந்த இடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவம் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான விமல்ராஜ் தன்னுடைய சொந்த ஊரான செம்பியன்பற்றில் வசிக்கும் சஞ்சு என்னும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் நாடுகளில் சினிமா பாணியில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்! லண்டனில் ஈழத் தமிழ் குடும்பஸ்தருக்கு நடந்த சம்பவம்!

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள் அதிகளவிலான தங்க நகைகளைத்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா டொராண்டோவில் 145 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த இலங்கை தமிழன் ரமணனுக்கு 33 வருட கடூழிய சிறை!

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் 31 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண்ணின் அதிரடி! கடைக்குள் கள்ளர்களுக்கு நடந்த கதி!

பிரிட்டானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் யாழ்ப்பாண தமிழ் யுவதி படுக்கையறையில் நடத்தும் குத்தாட்டம்! வீடியோ

இன்னும் சில வருடங்களில் றீல்ஸ் மோகத்தில் தங்களது அந்தரங்க காட்சிகளையும் கணவனுடன் கலந்து சந்தோசமாக இருக்கும் காட்சிகளையும் லைவ்  ஆக நாம் கண்டு களிக்கலாம்… அந்த அளவுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மட்டு’வில் லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் மரணம்!

லண்டனில் இருந்து தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்த இளம் குடும்பஸ்தர் ஹரீந்திரன் சத்தியமூர்த்தி மாரடைப்பால் மரணமாகியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் வெளிநாடுகளுக்கான பயண முகவராக நிறுவனம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது பிரவீன் சம்பவ இடத்திலேயே மரணம்! நடந்தது என்ன?

நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதியதில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!!

யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!

தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் கைக் காசுக்கு குறைந்த ஊதியத்தில் ஊழியரை வேலைக்க அமர்த்தியமை! இலங்கை புகையிலை விற்றமை! இலங்கைத் தமிழனான பாஸ்கரலிங்கத்தின் கடைக்கு தடை!!

பிரித்தானியாவில் லண்டனில் சட்டவிரோதமாக ஒருவரை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டில், இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல அங்காடி ஒன்றின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நடந்த கதி! கொழும்பில் முறைப்பாடு! நடந்தது என்ன?

பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான இருவழிப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டுகளைக் (Tickets)

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் ரவுடித்தனம் செய்த இலங்கைத் தமிழ்க் காவாலி பிரவீன் உட்பட 3 காவாலிகள் கைது! நடந்தது என்ன?

கனடாவில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழ் இளைஞன் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோ (Toronto) நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!

45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழர்களுக்கு பொருந்துமா? பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நோர்வே விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஷ் பலி! இருவர் படுகாயம்! யாரில் பிழை தெரியுமா?

நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் மனைவியை ஆசை தீர அனுபவித்த பின்னர் கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கணவன்! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, காரின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண் ஹர்ஷிதா ப்ரெல்லாவின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது பெற்றோர் மற்றும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் இலங்கைக் குடும்பம் செய்த கேவலமான வேலை! பொறுமையாக இருந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரர் பொங்கியெழுந்தது ஏன்?

பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சில பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக, தெற்காசிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், லண்டனில் வசிக்கும் பிரித்தானிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்

சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள

Read More