புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயது பிரவீன் சம்பவ இடத்திலேயே மரணம்! நடந்தது என்ன?

நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதியதில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!!

யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!

தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் கைக் காசுக்கு குறைந்த ஊதியத்தில் ஊழியரை வேலைக்க அமர்த்தியமை! இலங்கை புகையிலை விற்றமை! இலங்கைத் தமிழனான பாஸ்கரலிங்கத்தின் கடைக்கு தடை!!

பிரித்தானியாவில் லண்டனில் சட்டவிரோதமாக ஒருவரை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டில், இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல அங்காடி ஒன்றின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நடந்த கதி! கொழும்பில் முறைப்பாடு! நடந்தது என்ன?

பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான இருவழிப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டுகளைக் (Tickets)

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் ரவுடித்தனம் செய்த இலங்கைத் தமிழ்க் காவாலி பிரவீன் உட்பட 3 காவாலிகள் கைது! நடந்தது என்ன?

கனடாவில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழ் இளைஞன் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோ (Toronto) நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!

45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழர்களுக்கு பொருந்துமா? பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நோர்வே விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஷ் பலி! இருவர் படுகாயம்! யாரில் பிழை தெரியுமா?

நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் மனைவியை ஆசை தீர அனுபவித்த பின்னர் கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கணவன்! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, காரின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண் ஹர்ஷிதா ப்ரெல்லாவின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது பெற்றோர் மற்றும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் இலங்கைக் குடும்பம் செய்த கேவலமான வேலை! பொறுமையாக இருந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரர் பொங்கியெழுந்தது ஏன்?

பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சில பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக, தெற்காசிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், லண்டனில் வசிக்கும் பிரித்தானிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்

சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தங்கியிருந்த சந்திரசேகரம் கொடூரமாக கொலை! 8 இடங்களில் வெட்டு காயம்! மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய் பொடி வீச்சு! சிசிரீவி கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டது!0

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது! எதற்காக தெரியுமா?

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயதான சர்வதன் பாலசுப்பிரமணியம்,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கைத் தமிழ் இளைஞனைக் காணவில்லை எனத் தேடுகின்றது கனடா பொலிஸ்!

காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு டொராண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. 38 வயதான தர்ஷந்தன், கடைசியாக மே 11, 2026, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் விசா சர்ச்சை: தமிழ் இளைஞர் மணிவண்ணன் மீது தீவிர விசாரணை!

சமீபத்தில் நடந்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கியூ மணிவண்ணன், பிரித்தானியக் குடிவரவு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாடுகளிலிருந்து தங்க நகைகள் அணிந்து இலங்கை செல்லும் தமிழர்கள் அவதானம்!! பெருந்தொகை ரூபா அபராதம்!

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை செல்லும் தமிழர்கள், தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து வந்த 54 வயது மேகலா உனக்கு 30 வயது பெடியன் வேணுமோ? ஏன்டி இப்படி இளம் குடும்பத்தை சிதைக்கின்றாய்?

கனடாவிலிருந்து யாழ் வந்து தங்கியிருக்கும் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சொந்த இடமாகவும் கனடாவின் மொன்றியல் Côte-des-Neiges பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் திருமணமான நிலையில் உள்ள இரு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் இலங்கைத் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! 26 ஆண்டுகால உழைப்பைத் துறந்து தாயகம் திரும்பும் சோகம்

26 ஆண்டுகள்… ஒரு மனித வாழ்வின் சரிபாதி காலம்! அத்தனை காலமும் ஒரு அந்நிய நாட்டில் வியர்வை சிந்தி, உழைத்து சேர்த்த அனைத்தையும் ஒரே நாளில் உதறிவிட்டு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் அபராதத்தைத் தவிர்க்கத் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய சட்டங்கள் இதோ!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (Green Channel) வழியாக வெளியே வரும்போது, பல வருட கடின உழைப்பின் பலனை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் அவசரம் எல்லோருக்கும்

Read More