Author: newtamils1

புதினங்களின் சங்கமம்

4 லீற்றர் பெற்றோல் பதுக்கி வைத்திருந்தவருக்கு 1 நாட்கள் சிறைத் தண்டனை!

சட்டவிரோதமாக 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 48 வயதான நபருக்கு, நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றம்   21 நாட்கள் சிறைத்தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்தது. 1979-ஆம்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் அம்மா மான் கட்சி பிரமுகர் – மகன் தினுஜன் கஞ்சாவுடன் கைது!! பிரியநதி என்னடி பண்ணுறாய்?

ஒழுங்கா பிள்ளையை வளர்க்க துப்பில்லை…. அதுக்குள்ள உனக்கு அரசியல் ஒரு கேடா பிரியநிதி… மான் கட்சி அமைப்பாளர் மணிவண்ணனின் வலது கையாளான அமுதன் என்று அழைக்கப்படும் கொக்குவில்

Read More
புதினங்களின் சங்கமம்

வௌவாலுக்கு வாழ்க்கைப்பட்டு தலைகீழாக தொங்கும் நிலை! யாழ் மாநகரசபை முதல்வர் சுமந்திரனின் பெந்துக்கோஸ் கூட்டத்தில் சுகப்படுத்துகின்றார்!

மானிப்பாயில் நடந்த பெந்துக்கோஸ் சுகப்படுத்தும் நிகழ்வில் சைவ சமய வழித்தோன்றலான யாழ் மாநகரசபை முதல்வர் தோன்றி அங்கிருந்தவர்களை பரவசப்படுத்திய காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவ சபையின்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பை தொடர்ந்து முல்லைத்தீவில் சம்பவம்; வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்! பெண்ணுடன் ஐவர் கைது!

மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் பண்ணைப் பகுதியில் அத்தானின் காவாலி மகனால் சிறையிலிருந்து ஓடர் போடப்பட்டு கத்திக் குத்து! மஜித் படுகாயம்

யாழ் பண்ணைப் பகுதியில் இன்று நடாத்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் சவுந்திரராஜா மஜித் என்பவன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் பெண்களைக் கடத்தி நகைகளை கொள்ளையடித்த பின் அவர்களை கிணற்றுக்குள் தூக்கிப் போட்டவர்களின் பரபரப்பு வாக்குமூலம்!

மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்தமை தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (26.03.2026)

மேஷம் இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட

Read More
புதினங்களின் சங்கமம்

காலி சொகுசு பங்களாவில் ‘சீன – வியட்நாம்’ கும்பல் சிக்கியது! 84 போன்களுடன் பின்னணியில் நடந்த அதிர்ச்சிப் பின்னணி!

[காலி – பொத்தல] இலங்கையின் அமைதியான சுற்றுலாப் பிரதேசமான காலியில், திரைமறைவில் இயங்கி வந்த பாரிய சர்வதேச இணையப் பணமோசடி (Online Scam) கும்பலை பொலிஸார் அதிரடியாகக்

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பை உலுக்கிய சம்பவம்! 5 வருடங்களுக்கு முன் காணாமல் போன தம்பதிகள் சடலங்களாக மீட்பு! நடந்தது என்ன?

கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது

Read More
புதினங்களின் சங்கமம்

தயாளினியின் மகள் சுவஸ்திகாவும் போதைக்கு அடிமை!! ஒவ்வொரு நாளும் ஓட்டைப் பிரித்து போதைப் பொருள் கொடுத்து உடலுறவு கொண்ட திவாகர்!

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தயாளினி திலீபனின் மகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர் எனவும் போதைப்பொருளுக்கு அடிமையான திவாகருடன் சேர்ந்து தாயாருக்கு தெரியாது கள்ளத்தனமாக ஓடிச் சென்று திருட்டுத்தனமாக பதிவுத்திருமணம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

டென்மார்க் மாலினி என்ற ஆம்பிளைக் கள்ளி தொடர்பாக கணவனை காமுகியிடம் பறி கொடுத்த குடும்பப் பெண்ணின் பரபரப்பு வாக்கு மூலம்!! வீடியோ

சமூகவலைத்தளங்களில் கண்ணகிக்கும் மேலலான கற்புள்ளவள் என்ற பாணியில் றீல்ஸ் செய்து வரும் சாவகச்சேரியைச் சொந்த இடமாகவும டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட விவாகரதத்துப் பெற்ற மாலினி என்ற காமுகியின்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் 4 கலியாணம் செய்த இணுவில் மாப்பிளை! கடைசி மனைவியுடன் நடந்த சண்டையால் 5 வது கலியாணம் செய்ய முற்பட்டதால் நடந்த அடிபிடி!

 சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உடுவில்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் சொர்னா அக்காவும் புருசனும் தொடர்ச்சியாகச் செய்யும் லீலை!!

யாழ் வடமராட்சி கிழ்ககு செம்பியன்பற்று தெற்கு மருதங்கேணியைச் சேர்ந்த இளங்கோ மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இருவரும் மீள்குடியமர்த்தப்பட்டதிலிருந்து 2009ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத கசிப்பு

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (25.03.2026)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணப் பிச்சுமணி இந்தியாவுக்குச் சென்றது ஏன்?

பில்டப் பண்ணுறமோ பீலா விடுறமோ ஆனா இந்த உலகம் நம்மள உத்துப் பார்க்கணும் என்று நினைக்காத ஆளுகள் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக உள்ளார்கள். ஆனால் இந்த யாழ்ப்பாணப்

Read More
புதினங்களின் சங்கமம்

லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம ஒன்றின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடாத்திய கொடூர சம்பவம்!

பிரித்தானியாவின் லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.  புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton

Read More
புதினங்களின் சங்கமம்

கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகளை சாட்சியாக மாற்றி தப்ப வைக்க முயன்ற சுமந்திரன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரான திலீபன் தயாளினியின் கொலை சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயமாக பார்க்கப்படுகிறது. குறித்த விரிவுரையாளரை அவரது மகளின் கணவன் கொலை செய்வதற்கு விரிவுரையாளரின்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பாதசாரி கடவையூடா வீதியைக் கடந்த நவமலர் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவமலர்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வைத்திய நிபுணரின் மனைவி தற்கொலை முயற்சி!! குடும்பத்தைக் குலைக்கும் அபிஷ்சனா!

யாழ் சுன்னாகம் நகரப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவளும் கொழும்பு வெள்ளவத்தை 37 வீதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனி ஆளாக வசித்துவரும் றொலக்சன் அபிஷ்சனா

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் மணற்காட்டில் சுற்றுலாப் பிரயாணிகள் மீது நிறை வெறியில் அரைகுறை ஆடைகளுடன் நின்ற பொலிஸ் காவாலிகள் கடும் தாக்குதல்!! 2 பேர் வைத்தியசாலையில் Video

பருத்தித்துறயில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் கோரத் தாக்குதல் மேற்கோண்டுள்ளனர். சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்தியவாறு

Read More