பிரித்தானியாவில் 32 வயதான இலங்கை யுவதி நிரோதா படுகொலை. 37 வயது இலங்கை இளைஞன் கைது!!
வேல்ஸ் கார்டிஃப் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெற்கு வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர். இறந்த பெண் 32 வயதுடைய நிரோதா
Read More