2 பெண்களை திருமணம் செய்த வைத்தியர்…இறப்பின் பின் வெளிவந்த இரகசியம். சடலத்தை ஏற்க மறுக்கும் இரு மனைவிமார்கள்….
பதுளை போதனா மருத்துவமனையில் பணியாற்றிய 49 வயதான மயக்கவியல் நிபுணர் டாக்டர் பிரபாத் அனுருத்த தயாரத்னவின் திடீர் மரணம், மருத்துவத் துறையிலும் சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More