புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியா சென்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு அந் நாட்டு பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு!!

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சுவிஸ் ரேவதியுடன் கடும் சண்டை!! சண்முகம் அங்கிள் தனது குஞ்சு மணியை துாக்கி காட்டிய காட்சி!! வீடியோ

யாழ் மானிப்பாய் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று என சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே தந்துள்ளோம். கடைக்காரச் சண்முகமும் மனைவி பிள்ளைகளும் கனகாலமா சுவிஸ்லாந்தில் வாழும் ரேவதி

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கையிலிருந்து இந்தியா சென்று போலி ஆவணங்கள் மூலம் 42 கோடிரூபா இந்திய பணத்தை பெற முற்பட்ட பிரின்சிகா பிடிபட்டது எப்படி? புலிகள் மீள் எழுகின்றார்களா?

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

15 கிறாம் ஹெரோயின் வைத்திருந்த தட்சணாமூர்த்திக்கு சிங்கப்பூரில் துாக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட காட்சி!!

ஹெரோயின் வைத்திருந்தார் என்பதற்காக 2015ம் ஆண்டு சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட மலேசிய தமிழர் தட்சணாமூர்த்திக்கு நேற்று மாலை (25) சிங்கபூர் நீதிமன்றின் பணிப்புரையின் கீழ் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற இலங்கை, இந்திய பெண்களுக்கு நடந்த சம்பவம் வீடியோ

புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாக கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரை ஹோங்கொங் பொலிஸார் கைது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் ஆடைகளைக் களைந்து திருவிளையாடல்!! இலங்கைத் தமிழன் சுகிர்தன் நீதிமன்றில் ஆயர்!! வீடியோ

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதுடைய சுகிர்தன் தங்கராசா, நியூ வீதி, ஃபிராட்டன், இங்கிலாந்தில் பல குற்றங்களுக்காக பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

மன்னார் தயாராஜன் பிருத்தானியாவில் பரிதாப மரணம்!!

மன்னார் நானாட்டான் பிரதேசத்தை சொந்த இடமாகவும் பிருத்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கனீஸ்சியஸ் தயாராஜன் மாரடைப்பு காரணமாக பிருத்தானியாவில் மரணமடைந்துள்ளார்.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

எதற்காக கனடாப் பொலிசாரால் தமிழ்க் காவாலி மகிபன் தேடப்படுகின்றார்?

கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அமெரிக்காவில் பெண்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த யாழ்ப்பாணத் தமிழன் திருக்குமார்!!

அமெரிக்காவின் ஹாட்-டாக் மற்றும் டோனட்ஸ் மீதான அன்பைத் தாண்டி, நியூயோர்க் நகர மக்கள் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர். அதற்கு காரணம் நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நெடுந்தீவு சிறீகாந்த் லண்டனில் பலி!!

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார் உயிலங்குலத்தை வசிப்பிடமாகவும் . லண்டனில் வசித்து வந்தவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசதுரை சிறீகாந்த் அவர்கள் 02-09-2025 செவ்வாய்கிழமை அன்று லண்டனில் சுகவீனம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சயீனா மரணம்!!

கனடாவில் வாழ்ந்து வரும் வடமராட்சி கல்லுவம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் தனது மகளின் மருத்துவத் தேவைக்காக வடமராட்சி கல்லுவம் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு வந்துள்ளார். புற்று

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இத்தாலியிலிருந்த வந்த தனபாலசுந்தரம் யாழில் பற்றைக்குள் சடலமாக மீட்பு!!

யாழில் நடை உடற்பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் (வயது 62) என்பவரே இவ்வாறு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் ஓர்லிகான் மாவட்டத்தி பொதிகள் விநியோகித்த நாய் ரோபோவின் சேவை நிறுத்தப்பட்டது ஏன்? வீடியோ

சூரிச்சின் ஓர்லிகான் மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக  சுற்றித் திரிந்த நாய் போன்ற பொதிகள் விநியோக ரோபோவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது. சட்ட அடிப்படை மற்றும் பெடரல் வீதிகள் அலுவலகத்தின்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கள்ளக் காதலியான கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் பிள்ளையின் உள்ளாடையை கழற்ற புலம்பெயர் அங்கிள் யோகேஸ் ஆசைப்பட்டது ஏன்? வீடியோ

கள்ளக்காதலியான கணவனால் கைவிடப்பட்ட குடும்பப் பெண்ணின் பிள்ளையின் ஜங்கியையும் கழற்றிப் பார்க்க புலம்பெயர் அங்கிள் யோகேஸ் ஆசைப்பட்டது ஏன்?

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞன் அமலதாஸ் மலசலகூடத்துக்குள் வைத்து சுட்டுக் கொலை!! பெற்றோர் கதறுவது ஏன்? வீடியோ

கனடா Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை இரண்டு பதின்ம வயதினர்கள் எதிர்கொள்கின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் புலம்பெயர்தமிழனிடம் கொள்ளையில் ஈடுபட்ட பயங்கரக் கொள்ளையர்கள்!! Photos

வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியில் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்து தனது வீட்டில் வசித்து வந்த ஒருவரின் வீட்டில் ஒரு கோடியை ஆறுபது இலட்சம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பெண் அரச ஊழியரின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட சுவிஸ் அங்கிள்!! காட்டிக் கொடுத்த கைத் தொலைபேசி!!

யாழ் கொக்குவில் பகுதியில் பெண் அரச ஊழியர் ஒருவரின் கட்டிலின் கீழ் இருந்து சுவிஸ்நாட்டிலிருந்து வந்த 49 வயதான அங்கிள் ஒருவர் பிடிபட்டுள்ளார், யாழ் நல்லுார்ப் பகுதியில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இனி இலகுவான வழி-ஓடித் தப்ப நினைக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசாங்கம் ஏற்கும் என

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் தமிழ் போதகர் குமார் பல யுவதிகள், சிறுமிகளுடன் லீலை!! பெர்ன் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன?

பெர்னில் தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ் பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு,  5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து ஆண்டுகள்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் 32 வயதான இலங்கை யுவதி நிரோதா படுகொலை. 37 வயது இலங்கை இளைஞன் கைது!!

வேல்ஸ் கார்டிஃப் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெற்கு வேல்ஸ் போலீசார் தெரிவித்தனர். இறந்த பெண் 32 வயதுடைய நிரோதா

Read More