இன்றைய இராசி பலன்கள்(14.07.2026)
மேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
Read Moreமேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
Read Moreயாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த
Read Moreநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக
Read Moreயாழ் மாவட்ட சித்த மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக கடமையாற்றி ஓய்வு நிலைக்கு சென்ற திருமதி.Dr.சுமதி சிவசுதன் அவர்கள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார், *.மருத்துவ
Read Moreமேஷம் இன்று குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும்
Read Moreகனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற தமிழ் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த
Read Moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவுடன் தனக்கு காதல் உறவு இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் தனது மாளிகைக்கு எதிரே உள்ள வீட்டை வாங்க முயன்று
Read Moreசமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்… ஒரு காலத்தில் ஒரு இனத்தின் அடையாளம் என்பது அதன் கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கநெறி மற்றும் ஆன்மீக மரபுகளோடு பின்னிப்
Read Moreவவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய்
Read Moreசமூகவலைத்தளத்தில வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். அண்மையில் வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி நிகழ்விற்காக வடமராட்சி கிழக்கு மீனவர்களிடம்
Read Moreகொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள்
Read Moreமேஷம் இன்று தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய
Read Moreயாழ் நயினாதீவு அதிபர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பலியான செய்த அனைவரும் அறிந்ததே. இச் சம்பவத்தில் தற்போது படகைச் செலுத்திய நபர் சிறைகுள் அடைக்கப்பட்டார். ஆனால்
Read Moreஇரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் சித்திரை
Read Moreசமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…. யாழ் நகர பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்க பயன்படுத்தப்படும் இந்த பெண் #சிறுமி எப்பொழுதும் உறங்கியபடியே இருப்பதற்கான காரணம் என்ன
Read Moreசமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். சாவச்சேரியை சேர்ந்த அண்ணன் தம்பி தொடர்பான சம்பவமே இது. அண்ணன் லண்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறார். தம்பி சாவச்சேரியில் பரம்பரை
Read Moreமேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது
Read Moreபதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயல்பாடு ஒன்று பொலிஸ் சோதனையின்
Read Moreயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி
Read Moreயாழ்ப்பாணத்தில் 21 இலட்ச ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அதனை அச்சிட பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் கைதான நபருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்று 06 ஆண்டுகள் கடுங்காவல்
Read More