புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கை யுவதியிடம் வெளிநாட்டு மாப்பிளை நடாத்திய லீலை!! அவதானம் மக்களே!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். சமூக வலைத்தள காதல் மோகத்தால், தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சம் ரூபாயை ஏமாந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள இலங்கை யுவதி

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியை பிரேமநந்தினி பலி!

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்

Read More
புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்க்கு உயிராபத்து?

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால்

Read More
புதினங்களின் சங்கமம்

புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவி பரபரப்பு தகவல்!! கணவனின் ஆடைகள் அணைத்தையும் களைந்தார்கள்! அதன் பின்…

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ் சலேயின் மனைவி

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து! இருவர் பலி!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கும் மாடுக் கொள்ளையர்கள்!! 2 பேர் கைது!! அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு

Read More
புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கனேஷ் என்ற காவாலி செய்யும் அட்டகாசங்கள்!! பொலிசாரும் துணையாம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, தேராவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் கனேஷ் என்ற காவாலி தொடர்பில் பல முறைப்பாடுகளை பொதுமக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்தக் காவாலி கடந்த 10

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் சிறுவர்கள், குழந்தைகள் மீது குஞ்சுமணித் தாக்குதல் மேற்கொண்ட இலங்கைத் தமிழ் காவாலி சுகுணகுமாருக்கு நடந்த கதி!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருள்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, ஒரு இலங்கைத்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (17.06.2026)

மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் வீட்டுக்குள் புகுந்த காவாலிகள் செய்த கேவலம்!!

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த முதியவரின் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று (15)

Read More
புதினங்களின் சங்கமம்

நாணயங்களுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு – செம்மணி மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி புதைகுழியில் இருந்து இன்று 06 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் தனக்குச் சொந்தமானது வீட்டில் இருக்கும் போது அரச செலவில் ஓட்டிப் பழகிய அரசியல்வாதி!! மனைவிக்கு கள்ள வாழைப்பபழம் பிடிக்குமாம்!!

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் பயங்கரம்! 16 வயது சிறுவன் கடத்திச் சென்று குப்பற படுக்க வைத்து பின் பகுதியில் சித்திரவதை! Video

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 16 வயதுடைய சிறுவனை கடத்திச் சென்று, தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவனை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை (15) கைது

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் சோகம்: 32 வயது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

வவுனியாவைச் சேர்ந்த அயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) மாரடைப்புக் காரணமாக தனது 32 ஆவது வயதில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள்….

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் நடப்பது என்ன? அவளை திருப்திப்படுத்தாத நீ ஆம்புளையா என கேட்ட மாமியார்!! ஜட்டியை கழற்றி காட்டிய பின் மனைவியை விவாகரத்துச் செய்யும் இஞ்சினியர்! ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு சாப்பிடுவாளாம்!

யாழில் உள்ள அரச அலுவகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 34 வயதான தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு விண்ணப்பித்துள்ளார் பொறியியலாளர். அவர் தனது மனைவியின் செயற்பாடு

Read More
புதினங்களின் சங்கமம்

அவதானம்!! பார்க்க பாதாள உலக குழு போல் இருக்கிறார்கள்!! யாழில் நவீன விவசாயமாம்?

உவன் ரஜீவன் எம்.பி அந்தக் காலத்திலிருந்தே தன்னை பிரபலப்படுத்துவதற்கு படாதபாடுபட்டு வந்தவன்.  எந்தக் காவாலி, கடைப்புளிகள் அவனை முன்னிலைப்படுத்தி அழைத்தால் ஓடிப்போய் பூமாலையை கழுத்தி வாங்குவதில் முன்னிலையில்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் நீண்டகாலமாக பொச்சுமட்டை போட்டு மணல் கடத்தி வந்த மணல் கொள்ளையன் பிடிபட்டது எப்படி?

கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். பளை பகுதியில் இருந்து

Read More
புதினங்களின் சங்கமம்

மீண்டும் யாழ் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வித்தியா கொலை வழக்கு! தண்டனை உறுதி!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் ,

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் கலியாண வீட்டுக்குச் சென்று திரும்பிய 11 தமிழர்களுக்கு நடந்த கதி!

மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (16.06.2026)

மேஷம் இன்று வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால்

Read More