புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்

சாராயம் வாங்க காசு கொடுக்காத கோபம்!! அம்மாவின் கால்களை முறித்த மகன்

நாட்டில் இளையோரை போதையில் இருந்து கட்டுப்பட்டுத்த ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் கேகாலை – தேவலகம பகுதியில் போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பஸ்தர் இறந்து 2 வருடங்கள்! பெண் அரச உத்தியோகத்தர் தற்போது கர்ப்பம்! நித்திரை குளிசை கொடுத்து கர்ப்பமாக்கினாரா வைத்தியசாலை ஊழியரான மாமனார்?

யாழில் 2 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 33 வயதான (விபத்து நடந்த காலம்) ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவா் மரணமடைந்திருந்தார். அவரது

Read More
புதினங்களின் சங்கமம்

இலங்கையில் சம்பவம்! பொலிஸ் நிலையத்தில் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் கடும் மோதல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து இரண்டு பெண் காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்… மின்னேரியா காவல் நிலையத்தையே உலுக்கிய மோதல்… மின்னேரியா காவல் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்

அர்ச்சுனா சற்று முன் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்!

யாழில் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சற்றுமுன்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கராத்தேயில் சாதனை படைத்த சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழன் கௌரிதாசனுக்கு ஷிஹான் பட்டம்!

கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் பாடசாலைகளில் பிள்ளைகள் புறோய்லர் கோழிகளை விட மோசமாக அடைக்கப்பட்டுள்ளார்கள்!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்….  யாழ் பாடசாலைகளில் பிள்ளைகள் புறோய்லர் கோழிகளை விட மோசமாக அடைக்கப்பட்டு துயரப்படுத்தப்படுகிறார்கள். எங்களால் பாடங்களை நடத்த முடியாமல் உள்ளது காரணம் எங்கள்

Read More
புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை காவாலிகள் அறுத்துச் செல்லும் காட்சிகள்! வீடியோ

முள்ளியவளை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை பகுதியிலுள்ள பலசரக்கு கடையில் பொருட்கள் வாங்க சென்றிருந்த பெண்மணியின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (29.04.2026)

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக

Read More
புதினங்களின் சங்கமம்

தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்!

கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் ஆசிரியைகள், மாணவிகளின் இரகசிய புகைப்படங்கள் வெளியாகின! 17 வயதான 3 மாணவர்கள் கைது!!

சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்த குற்றச்சாட்டில் மூன்று

Read More
புதினங்களின் சங்கமம்

காலியில் 20 வயது யுவதியின் கை, கால்களைக் கட்டி வைத்து அக்காவின் 38 வயது கணவனும் அவனது 68 வயது அப்பாவும் பாலியல் வன்கொடுமை! நீதிமன்றம் கொடுத்த தண்டனை இதுதான்!

2014 ஆம் ஆண்டு காலி – ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ

யாழில் பிரபல பௌதீகவியல் ஆசிரியர் குமரன் நடிகர் விஜய் தொடர்பாக கூறிய பரபரப்பு தகவல் இதோ! வீடியோ

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் குடும்பத்தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த

Read More
புதினங்களின் சங்கமம்

தமிழர் தாயகத்தில் தொடரும் துயரம்: கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பு! எதற்காக இந்த முடிவு எடுத்தான்?

கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்வரன் இயன்முகிலன் ( வயது-20 ) நேற்று திங்கட்கிழமை (27.04.2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். மிகவும் துடிப்பான இளைஞனாக

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் நீதிமன்றத்திற்கு சென்ற மனைவி, அவளது சகோதரன் மீது கணவன் நடு வீதியில் மறித்து கத்திக்குத்து! சாவகச்சேரி சம்பவப் பின்னணி இதுதான்! CCTV வீடியோ

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது சகோதரர் மீது, கணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (28.04.2026)

மேஷம் இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் நள்ளிரவு ‘நிழல்’ மனிதர்கள் – தூக்கத்தை தொலைத்த பூந்தோட்டம் மக்கள்!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் அரங்கேறி வரும் சினிமா பாணி திருட்டுச் சம்பவங்களால், மக்கள் பீதியின்

Read More
புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 2 வயது குழந்தையை விற்று போன் வாங்கிய குடும்பப் பெண்!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தாய் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் துரிதமாக செயல்பட்டு சம்பவத்தை முறியடித்தனர். குழந்தை

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் நடு வீதியில் சினிமாபானியில் நடந்த வாள் வெட்டு! 2 பேர் படுகாயம்! வீடியோ

யாழ் சாவகச்சேரியில் இன்று மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பபட்டுள்ளார்கள். மோட்டர் சைக்கிளில் வந்தவர்களை நடுவீதியில் நின்று சினிமாப்பாணியில்

Read More
புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கு மாட்டுச் சாணம் பூசி கத்தியால் வெட்டியவருக்கு நடந்த கதி!

அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு

Read More