புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்

யாழில் சுவிஸ் குடும்பஸ்தரை கொன்று நகைகள், பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் பிடிபட்டனர்! பொலிசார் கூறுவது என்ன?

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேசத்தில் சுவிஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த

Read More
புதினங்களின் சங்கமம்

வீட்டில் இருந்த சிறுமி வாயைப் பொத்தி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு-கல்முனையில் வானுடன் பிடிபட்ட 56 வயது வர்த்தகரும் 25 வயது ஊழியனும்!! நடந்தது என்ன?

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய

Read More
புதினங்களின் சங்கமம்

சங்கீதனை விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் ஆட்டோவை நசுக்கிய டிப்பர்! ஒருவர் பலி! 2 பேர் படுகாயம்! கால்கள் முறிந்து தொங்கின!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ். பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் வவிகரன் மரணம்! இள வயதிலும் இப்படி வந்ததா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை 37 ஆம் அணி மாணவரான கிளிநொச்சி பகுதியைச் சேரந்த சிங்கராஜா வவிகரன் மாரடைப்பால் இன்று (06.06.2026) காலமானார். இவர் ஸ்கந்தபுரம் தாய்நிலம் அறிவுச்சோலை

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (06.06.2026)

மேஷம் இன்று ராசியாதிபதி செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் சாதகமான பலனை தருவார். பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்திலிருந்து திருமண நிகழ்விற்காக வந்த குடும்பப் பெண் ரஞ்சனி யாழில் மரணம்!

 யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த புண்ணியமூர்த்தி ரஞ்சினி எனும் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ் வட்டுக்கோட்டை

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பயங்கரம்! நள்ளிரவில் வீட்டு கேற்றை உடைத்து உள்ளே சென்ற இனந்தெரியாத நபர்கள் செய்த கொடுமை! வீடியோ

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கும் நேற்று நள்ளிரவு வீ்ட்டுக் கேற்றை அடித்து உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள் குறித்த வீட்டை

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் தமிழ் குடும்பப் பெண்ணுக்கு ஆபாசமாக நாக்கை நீட்டி காட்டிய பொலிஸ்காரன்!! வீடியோ

கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெரு பொலிசார் ஜிந்துப்பிட்டிப் பகுதியில் தமிழ் குடும்பப் பெண் ஒருவருக்கு சீருடையுடன் நின்று ஆபாசமான முறையில் நாக்கை நீட்டிக் காட்டிய சம்பவம் பெரும்

Read More
புதினங்களின் சங்கமம்

செம்மணி – இன்றும் 3 சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 11 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் 21 வயது மனைவி நிறை மாத கர்ப்பம்!! 20 வயது பெண் ஊழியருடன் ஓடிய 21 வயது சொவ்ட்லொஜிக் உதவி முகாமையாளர் அபிநயன் எங்கே? யாராவது கண்டால் குஞ்சுமணியை அறுத்து அனுப்பவும்!!

யாழ்ப்பாணத்தில் தற்போது செயற்படும் ஒரு சில காப்புறுதி நிறுவனங்கள்,ஒரு சில நிதிநிறுவனங்கள் பிரபல பெண்கள் பாடாலைகளில் க.பொ.த உயர்தரம் எடுத்த பின் வெளியேறும் 20 வயதான யுவதிகளை

Read More
புதினங்களின் சங்கமம்

சற்றுமுன் பொத்துவிலில் இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவன் உயிரிழப்பு.!

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது.. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ் ஹமூத் எனும் மாணவன் மோட்டார் சைக்கிளினால்

Read More
புதினங்களின் சங்கமம்

மகிந்த தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும்! சரத்பொன்சேகரா குமுறல்!

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். கொழும்பில்

Read More
புதினங்களின் சங்கமம்

தனது குளியல் காட்சியை மாணவியின் தாய்க்கு அனுப்பிய கொழும்பில் பிரபல பாடசாலையில் கற்கும் பிரபல வைத்திய நிபுணரின் மகன்!

கொழும்பில் கௌரவமான கல்லுாரியில் கற்கும் 16 வயதான தமிழ் மாணவன் ஒருவன் அதே வயதான கொழும்பில் பிரபல தமிழ் பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவிக்கு வட்சப் மூலம்

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் கணவன், மனைவியை சீரழித்து கொன்று கால்வாயில் புதைத்தவன் பிடிபட்டது எப்படி?

கிராண்பாஸ் பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (05.06.2026)

மேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் ஒரே நேரத்தில் 2 மாணவர்களின் சுண்டெலிகளை பிடித்து விளையாடிய மாணவி! வம்பன் மீது வங்கி அதிகாரியான தாயார் பாய்ச்சல்!! நடந்தது என்ன?

கடந்த 31ம் திகதி நாம் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.  யாழில் பாடசாலை மாணவியின் அறை அலுமாரி, கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட 2 மாணவர்கள்! அடங்காத மாணவி!!

Read More
புதினங்களின் சங்கமம்

கட்டுநாயக்காவில் இந்த பொறுக்கி அதிகாரி என்ர மருமகளுக்கு செய்த கேவலம்! அநுரா வந்தும் திருந்தாத காவாலிகள்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம் இந்த ஊழல් சேவகர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும் ✊ என்னுடைய 21 வயது மருமகள், தன்னுடைய தாயாரைப் பார்ப்பதற்காக விடுமுறைக்காக

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைஷாலியின் கை துண்டிப்பு! பொலிசார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு! நடப்பது என்ன?

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க

Read More
புதினங்களின் சங்கமம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தியாகி பொன் சிவகுமாரனுக்கு நடந்த கதி! ஈ.பி.டி.பி தவராசாவும் நிரோஜனும் அடிபிடி!!

நாளை ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் முன்னோடியான பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்களின் நினைவு தினமாகும். இந்த நினைவு தினத்தை கொண்டாடுவதில் இரு தரப்புக்களுக்கும் இடையில் அடிபிடிகள் நடைபெற்று

Read More