புதினங்களின் சங்கமம்

செங்கை ஆழியான் அவர்களின் மகள் Dr. ரேணுகா பிரதீப் மரணம்!

இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளர் செங்கை ஆழியான் அவர்களின் மகள்

இலங்கையில் புகழ் பூத்த படைப்பாளரான செங்கை ஆழியான் அவர்களின் மகளான  பிரபல எழுத்தாளரும், கவிஞருமான ‘உங்கள் ரேக்கா’ என்று அறியப்படும் Dr. ரேணுகா பிரதீப் குமார் குணராசா  சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

May be an image of smiling, temple and text that says "கண்ணீர் ர் அஞ்சலி கவிஞர் "உங்கள் ரேகா" என அறியப்படும் டாக்டர் ரேணுகா பிரதீப் குமார் அவர்கள், (தன் (தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் செயலாளர்) இன்று amh@ ம്க எய் எப்பினார் பினார் PTM செய்சி எங்க எங்களளடக்ககு"