புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அருச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு ஜேர்மன் அங்கிள் நோட்டீஸ்..!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து வந்தவர்களின் கார் யாழில் விபத்துக்குள்ளானது!! புகைப்படங்கள்

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

முதல் முறையாக கனடாவின் நீதி அமைச்சராக ஈழத் தமிழர் பதவியேற்பு.!

கனடாவின் நீதி மற்றும் சட்டமா அதிபராகவும் வட பிராந்திய சுதேச அமைச்சராகவும் ஈழ தமிழரான யாழ்ப்பாணத்தில் பிறந்த ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் கனடாவின் ஆளுநர் முன்னிலையில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் புலம்பெயர் தமிழ் இளைஞன் சுஜீவன் செய்தது என்ன? Photos

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஆண் உறுப்பை பிடித்த பெண் வைத்தியர்!! செக்ஸ் செய்வோமா என கேட்ட நோயாளி!! லண்டன் வைத்தியரின் கதை!!

 யாழில் பல வைத்தியசாலைகளில் கடமையாற்றி மந்திகை ஆதார வைத்தியசாலையில் பதில் மகப்பேற்று நிபுணராக கடமையாற்றிய வேளையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் ஒருவருக்கு கருத்தடை செய்து அதன் பின்னரும்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிலக்சி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? நடந்தது என்ன?

யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பைத்தியர் அர்ச்சுனா போல் ஓவர் நைற்றில் ஓபாமா ஆக முற்பட்ட வெளிநாட்டு வெங்காயம் இராஜேந்திரன் சிறைக்குள்!! வீம்புக்கு பொலிசாருடன் சொறிஞ்சதால் வினை!! வீடியோ

யாழி்ல் வங்கி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று வீம்புக்கு சென்று தனகி வந்த ரிக்ரொக் பைத்தியம் இராசேந்திரன் வரணி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியின்  போது பொலிசாருடன் சண்டையிட்டு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் பேரூந்ரு விபத்தில் புலம்பெயர் தமிழ்க் குடும்ப்ப் பெண் சித்ரா பலி!!

வடமேற்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் சித்ரா வான்மீகநாதன் என்ற தமிழ் பெண் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். வெம்ப்லியைச் சேர்ந்த 46 வயதான அவர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கைப் பெண்ணுடன் அந்தரங்க உறவைப் பேணும் ஜேர்மன் கட்சித் தலைவி!!

ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவரான (Alice Weidel) பெண்மணியின் ஒருபாலின உறவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் குடும்பத்தினர் முன் இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கியவர்களில் முக்கிய காவாலி திபாகரன் இவன்தான்!! வெளிநாட்டு குடும்பப் பெண்களுடன் உறவு கொண்டு காசு பறிப்பது எப்படி?

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி ,தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் விளக்கமறியலை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தலைகீழாக இறங்கி விபத்துக்குள்ளான விமானம்!! பரபரப்பு வீடியோ

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா விமானமொன்று விபத்துக்குள்ளாகி பனி மூடிய தரையில் தலைகீழாகக் தரையிறங்கியது. 80 பயணிகள் பயணித்த நிலையில் 18

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தின் மாகாணசபைத் தேர்தலில் 4 தமிழர்கள் போட்டியிடுகின்றனர்!!

சுவிஸ்சர்லாந்தின் சோலோதர்ன் (Solothurn) மாகாணசபைத்தேர்தலில், சோசலிச ஜனநாயகக் கட்சி (SP) சார்பில் நான்கு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், Sathiyaseelan

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

காதலர் தினத்தில் பல காதலிகள்!! பிஞ்சில் பழுத்த 5 வயது புலம்பெயர் தமிழ்ச் சிறுவன்!! வீடியோ

கலியாணமாகாத வயதுக்கு வந்த நம்மட பெடியல் இதைப் பார்த்து வயிறு எரிய வேண்டாம்…. எல்லாம் விதிப்படிதான் அமையும்…..

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் சுற்றிவளைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் தமிழர்கள்!! சட்டவிரோத குடியேறிகளாம்!!

பிரித்தானியாவில்(UK) சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்கா, ஆசியா,

Read More
FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் வெளிநாட்டு தமிழ் குடும்பஸ்தர்களுடன் சிறுமிகளை உறவு கொள்ளச் செய்து நடக்கும் கொடூரம்!! கதறும் மனைவிகள்!!

யாழில் பல பயங்கரச் சம்பவங்கள் சத்தம் சந்தடியில்லாது நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 15 வயது சிறுமி விபச்சாரத்தில் ஈடுபட்ட போது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சம்பவம்!! சுவிஸ்லாந்திலிருந்து வந்த 50 வயது அத்தானுடன் 35 வயது அரச அதிகாரியான குடும்பப் பெண் தலைமறைவு!!

யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 35 வயதான 2 பிள்ளைகளின் தாய் சுகயீன விடுமுறை முடிவடைந்தும் எந்த வித முன்னறிவித்தலுமின்றி கடமைக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் யாழைச் சேர்ந்த நிர்மலாவைக் கொன்ற கணவன் கருனாகரனுக்கு நடந்த கதி இது!!

சுவிஸ்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலையில், மனைவியைக் கொலை செய்த புலம்பெயர் இலங்கை தமிழர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பலருடன் உறவு கொண்டு சிறை சென்ற யுவதியை அறியாது கலியாணம் கட்டிய கனடா மாப்பிளை உயிர் விட முயற்சி! புறோக்கர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்திற்கு வந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண பந்தத்தில் இணைந்த கனடா மாப்பிளை ஒருவர் இன்று அதிகாலை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். திருமணம் முடித்து மணமகள் வீட்டுக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தில் யாழைச் சேர்ந்த ஜெயானந்தன் செத்தவீட்டுக்கு சென்ற போது பலி!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்திலிருந்து 25 வருடங்களின் பின் கட்டுநாயக்கா வந்த தமிழனிடம் சாராயப் போத்தல் லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு நடந்த கதி!

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் லஞ்சம் பெற்ற ஊழியர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும்

Read More