Author: newtamils1

புதினங்களின் சங்கமம்

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்திய மனுதாரர்கள்! பருத்தித்துறை நகரசபை வழக்குகள் தள்ளுபடி!

இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காக கௌரவ நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய வட மாகாண மேல் நீதிமன்றம், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (19.05.2026)

மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பஸ் நிலையத்தில் நின்ற பிறேம்நாத் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் இலங்கைக் குடும்பம் செய்த கேவலமான வேலை! பொறுமையாக இருந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரர் பொங்கியெழுந்தது ஏன்?

பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சில பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக, தெற்காசிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், லண்டனில் வசிக்கும் பிரித்தானிய

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொல்லப்பட்டது போல் அனுராதபுரத்திலும் நடந்த சம்பவம்!!

அநுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும்,

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் நவீன ரக மோட்டுச் சயிக்கிளில் சென்று சங்கிலி அறுத்த காவாலிகள்! துரத்திச் சென்று பிடித்த பொலிசார்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் வீதியில்

Read More
இந்தியச் செய்திகள்கிசு கிசு

20 வயது மாணவனுடன் 34 வயது பெண் வங்கி அதிகாரியான குடும்பப் பெண் காதல்! 7 வயது மகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஏன்?

20 வயது வாலிபருடனான உறவை கைவிட மறுத்ததால் 34 வயது வங்கி பெண் மேலாளர் ஓடஓட வெட்டிக்கொலை. பாளையங்கோட்டையில் மகள் கண்முன் பயங்கரம். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு

Read More
புதினங்களின் சங்கமம்

மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் – வவுனியாவில் பரபரப்பு

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன

Read More
புதினங்களின் சங்கமம்

பொலிஸாருடன் தள்ளுமுள்ளு; இழுத்துச் செல்லப்பட்ட விமல் வீரவன்ச! கொழும்பில் பெரும் பதற்றம்

இலங்கையில் இன்று (மே 18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,

Read More
புதினங்களின் சங்கமம்

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்! Video

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு

Read More
புதினங்களின் சங்கமம்

விசேட வைத்திய நிபுணருடன் அந்தரங்க தொடர்பு வைத்த 24 வயது தாதி! கலியாணம் செய்த பின் கணவருடன் சேர்ந்து வைத்தியரை அச்சுறுத்தி லட்சக்கணக்கான பணம் பறிப்பு! கைதானது எப்படி?

கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற

Read More
இந்தியச் செய்திகள்கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

வீட்டில் ரியூசன் கொடுக்க போன ஆசிரியைக்கு குளிர்பாணத்தில் மயக்கமருந்து கொடுத்து இரவு முழுவதும் கற்பழித்து கொலை செய்த 16 வயது மாணவர்கள்!

இந்த உலகத்தில இப்படி கொடூரமா நடக்குதா..? குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இரவு முழுவதும் ஆசிரியைக்கு 10ஆம் வகுப்பு மாணவர்களால் நடந்த கொடூரம் ஆ ந்திர

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (18.05.2026)

மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் சற்று முன் காவாலிகளின் வாள் வெட்டுத் தாக்குதலில் 5 காவாலிகள் படுகாயம்!

யாழ் இணுவில் செட்டி வீதி அண்ணா சனசமூக நிலையப் பகுதியில் இருகாவாலிக் குழுக்கள் இடையே இன்று இரவு 7 மணியளவில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் ஐந்து காவாலிகள்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்

சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் வடிவேலு பாணியில் பொலிசாருக்கு வந்த சோதனை! பூனையை காணவில்லை என முறைப்பாடு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்தை வீதி பகுதியில் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக

Read More
புதினங்களின் சங்கமம்

வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியில் பீட மாணவன் பண்டாரவளையில் பலி ; இரவில் நடந்த பெரும் துயரம்..!

பண்டாரவளை – பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தங்கியிருந்த சந்திரசேகரம் கொடூரமாக கொலை! 8 இடங்களில் வெட்டு காயம்! மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய் பொடி வீச்சு! சிசிரீவி கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டது!0

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு

Read More