Author: newtamils1

புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (21.05.2026)

மேஷம் இன்று நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் காற்றாய் பறந்த காவாலி!! அப்பளமாக நொருங்கிய மோட்டுச் சயிக்கிள்!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் மல்லாகம் நீதிமன்ற தீர்ப்பையே தட்டிக் கழித்து திரியும் கிளிநொச்சி கில்லாடி!! பலரிடம் லட்சக்கணக்கான ரூபா மோசடி!

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக மக்சிகோ பதிப்பகம் என்ற அச்சகம் ஒன்றை நடாத்திவரும் தவராசா விஐயரூபள் என்பவன் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை

Read More
புதினங்களின் சங்கமம்

பணம் வாங்கி தனது மகளை அட்டமஸ்தானாதிபதியை சந்தோசப்படுத்த விட்டாரா”? தாயின் வங்கிக் கணக்கை ஆராய உத்தரவு!

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!

45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன்

Read More
புதினங்களின் சங்கமம்

பேருந்தின் சில்லில் சிக்கி இளம் குடும்பஸ்தர் சிந்துஜன் பரிதாப மரணம்

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில்  சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில்  உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவ

Read More
புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கலியாணம் நடக்க ஆயத்தமான நிலையில் இரவு ஆட்டிறைச்சி சாப்பிட்ட பின் தூங்கச் சென்ற 27 வயது டல்சன் மர்ம மரணம்!

புதுக்குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞனின் உயிரிழப்பு.! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளைஞன் ஒருவர் தீடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழர்களுக்கு பொருந்துமா? பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால், அவர்களுக்கு மாதமொன்றுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக

Read More
புதினங்களின் சங்கமம்

பிரபல மோசடி மன்னன் மொஹமட் திருகோணமலையில் அதிரடி கைது.!

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நோர்வே விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரகாஷ் பலி! இருவர் படுகாயம்! யாரில் பிழை தெரியுமா?

நோர்வேயில் நிகழ்ந்த கோர விபத்தில் ஈழத்தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நிட்டாட்டல் (Nittedal) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (20.05.2026)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில்

Read More
புதினங்களின் சங்கமம்

இஸ்ரேலிய அதிகாரிகளால் இலங்கை பெண் கைது! எதற்காக தெரியுமா?

சமீரா மெஹபூப்தீன் என்ற இலங்கை பெண் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் கைவிடப்பட்ட கிணற்றுக்குள் விழுந்த யானை: மீட்புப் பணிகள் தீவிரம்!

வவுனியா, பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பெரிய விவசாயக் கிணறு ஒன்றிற்குள் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளதால் அப்பகுதியில் பெரும்

Read More
புதினங்களின் சங்கமம்

மானிப்பாயில் காவாலியுடன் பட்டப்பகலில் மாணவிகள் சில்மிசம்! யாழ் எங்கு செல்கின்றது!

மானிப்பாயில் ஆலயம் ஒன்றிற்கு அருகில் காவாலிகள் இருவருடன் மாணவிகள் இன்று சில்மிசத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் வந்திறங்கிய தலைக்கு சாயம் பூசிய காவாலியும் துவிச்சக்கரவண்டியில் வந்த மாணவிகளும் ஆலயத்திற்கு

Read More
புதினங்களின் சங்கமம்

அன்பான கணவன் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக 24 வயது செவ்வந்திக்கு வந்த சந்தேகம்! ஆட்டோவிலிருந்து குதித்து பலி! தென்னிலங்கையில் சம்பவம்!

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம்

Read More
புதினங்களின் சங்கமம்

நீதிபதி இளஞ்செழியனின் தம்பியான யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் இளம்பிறையன் அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை! எதற்காக?

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் , பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட

Read More
இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

காவாலியின் ஒருதலைக் காதலை நிராகரித்த வைஷ்னவி கழுத்தறுத்து கொலை! காவாலியை துரத்தி பிடித்து அடித்து கொன்ற பொதுமக்கள்!

ஒரு இளைஞன் தனது காதல் கோரிக்கையை நிராகரித்த இளம் பெண்ணை, சாலையின் நடுவே வைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். பாதிக்கப்பட்டவர், ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பாளராகப்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் குருநகர் தொழில்நுட்ப கல்லுாரிக்கு முன்னால் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

யாழ் குருநகர் தொழில்றுட்ப கல்லுாரிக்கு முன் பகுதியில் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று இன்று காலை காணப்படுகின்றது. குறித்த இளைஞன் 34 வயதானவர்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பொலிஸ் நிலையத்தில் மரணம்! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் மனைவியை ஆசை தீர அனுபவித்த பின்னர் கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கணவன்! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, காரின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண் ஹர்ஷிதா ப்ரெல்லாவின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது பெற்றோர் மற்றும்

Read More