Author: newtamils1

புதினங்களின் சங்கமம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி!

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் நாடுகளில் சினிமா பாணியில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்! லண்டனில் ஈழத் தமிழ் குடும்பஸ்தருக்கு நடந்த சம்பவம்!

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள் அதிகளவிலான தங்க நகைகளைத்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் குளியலறையிலிருந்து 11 வயது சதிஷா சடலமாக மீட்பு!

ஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை

Read More
புதினங்களின் சங்கமம்

கோர விபத்து!! நிறை மாத கர்ப்பிணியான பெண் விதானையும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணம்!

அனுராதபுரம் – விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா டொராண்டோவில் 145 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த இலங்கை தமிழன் ரமணனுக்கு 33 வருட கடூழிய சிறை!

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் கடற்தொழில் அமைச்சர் குட்டி, புட்டியுடன் உல்லாசம்! வடமராட்சி கடலில் இரண்டு படகுகள் மூழ்கி விபத்து! தந்தை மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் மாயம்!

தேடுதல் நடவடிக்கை தீவிரம்! உறவினர்கள் பரிதவிப்பு! தேடுதல் நடவடிக்கையில் கடற்படை, அமைச்சர் அசமந்தம் – மீனவர்கள் விசனம்! பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் சம்பவம்! பாடசாலையில் துாசணம் கதைத்ததற்காக தரம் 3 மாணவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை கைது

பெற்றோர்களே எச்சரிக்கை! பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறேன் என்ற பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை வழங்கிய தந்தைக்கு நேர்ந்த கதி! வகுப்பறையில் தகாத வார்த்தை… ஆசிரியரின் புகார்! மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை

Read More
புதினங்களின் சங்கமம்

வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த குழந்தை – யாழில் சோகம்!

யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள் (29.05.2026)

மேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்

பருத்தி்துறையில் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!

பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் நயினாதீவுக் கடலில் பாடசாலை அதிபர் வீழ்ந்து பலியான பின்னணி! நடந்தது என்ன?

‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு

Read More
புதினங்களின் சங்கமம்

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண் பலி!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ

நயினாதீவு படகு  கவிழ்ந்ததில் ஸ்ரீ கணேசா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார். குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து

Read More
புதினங்களின் சங்கமம்

மோட்டுச்சயிக்கிளில் ஜெற் வேகத்தில் பறந்து ரெலிபோன் கம்பத்தில் மோதிச் சிதறிய காவாலிகள்!! வீடியோ

இவ்வாறான காவாலிகள் வீதிகளில் நடமாடுவதிலும் பார்க்க இவ்வாறு செத்துப் போவது மேல்….

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் 17 வயதுக் காவாலியை கைது செய்யச் சென்ற பொலிசார்!! மகனை கைது செய்தால் தனது கழுத்தை அறுப்பேன் என கூறி பிளேட்டால் கழுத்தை அறுத்த காவாலியின் தாயார்!! நடந்தது என்ன? வீடியோ

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது

Read More
புதினங்களின் சங்கமம்

மிளகாய்த்தூள், கோழி முதல் பணம், நகை வரை திருட்டு; யாழில் வீட்டை சூறையாடிய நபர்கள்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்

Read More
புதினங்களின் சங்கமம்

கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் ஒருவன் கைது!

கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள

Read More
புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து கள்ளக்காதலியுடன் கொழும்பு சென்ற அரச உத்தியோக்தர்! இடையில் பஸ்சை மறித்து மனைவி தாக்குதல்!!

நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து உள்ளே புகுந்த பெண்ணும் 20 வயதான யுவதியும்

Read More
புதினங்களின் சங்கமம்

பழி வாங்கப்பட்டாரா யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா?

யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் போதைப்பொருள் (ஹெரோயின்) தொடர்பான வழக்குகளை விசாரித்து, ஒரு கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றவாளிகளுக்கு 7 வருட கடூழிய

Read More