மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி!
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம்
Read Moreநுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம்
Read Moreபுலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள் அதிகளவிலான தங்க நகைகளைத்
Read Moreஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை
Read Moreஅனுராதபுரம் – விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய
Read Moreநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது
Read Moreதேடுதல் நடவடிக்கை தீவிரம்! உறவினர்கள் பரிதவிப்பு! தேடுதல் நடவடிக்கையில் கடற்படை, அமைச்சர் அசமந்தம் – மீனவர்கள் விசனம்! பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு
Read Moreபெற்றோர்களே எச்சரிக்கை! பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறேன் என்ற பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை வழங்கிய தந்தைக்கு நேர்ந்த கதி! வகுப்பறையில் தகாத வார்த்தை… ஆசிரியரின் புகார்! மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை
Read Moreயாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண்
Read Moreமேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய
Read Moreயாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
Read Moreபருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த
Read More‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு
Read Moreகாங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு
Read Moreநயினாதீவு படகு கவிழ்ந்ததில் ஸ்ரீ கணேசா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார். குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து
Read Moreஇவ்வாறான காவாலிகள் வீதிகளில் நடமாடுவதிலும் பார்க்க இவ்வாறு செத்துப் போவது மேல்….
Read Moreசுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது
Read Moreயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்
Read Moreகொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள
Read Moreநேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து உள்ளே புகுந்த பெண்ணும் 20 வயதான யுவதியும்
Read Moreயாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் போதைப்பொருள் (ஹெரோயின்) தொடர்பான வழக்குகளை விசாரித்து, ஒரு கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றவாளிகளுக்கு 7 வருட கடூழிய
Read More