வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகினார்!!
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அநுரா ஜனாதிபதியாக வந்த பின்னர் பல மாகாணங்களினதும் ஆளுநர்கள் பதவிகளை இராஜினமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அநுரா ஜனாதிபதியாக வந்த பின்னர் பல மாகாணங்களினதும் ஆளுநர்கள் பதவிகளை இராஜினமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.