பிள்ளை வளர்ப்பில் கோட்டை விடுகிறார்களா பிரான்ஸ் தமிழ் பெற்றோர் ! நடந்த சம்பவம்-1
வீட்டில் இலங்கையராகவும் வெளியில் தான் வாழும் நாட்டவராகவும் வாழும் அழுத்தம் அவர்களை தனிமைக்கும் தற்கொலை மனநிலைக்கும் தள்ளுகிறது. இந்த மனநிலை புலம் பெயர் குழந்தைகளிடம் அதிகமாக உள்ளன.
Read More