புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்

ஆமணக்கு விதைகளை உட்கொண்டதால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், சக மாணவர் ஒருவர் தவறுதலாக கொடுத்த ஆமணக்கு விதைகளை உட்கொண்டதால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம்

Read More
புதினங்களின் சங்கமம்

பிரகாஸ்சுடன் படுத்த யுவதி? வெள்ளவத்தை லில்லி அவன்யு பெண்கள் விடுதியில் நடக்கும் சம்பவம்! Video

இணையத்தில் வைரலாகும் லில்லி மாவத்தை வீடியோ! வெல்லவத்தை, லில்லி மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு சாய்வாலா வசிப்பிடச் சிறுவர்கள் மீது ருஷானா மெடம் என்பவரால் கொடூரமான தாக்குதல்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள், குண்டு மீட்பு!

யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் கு*ண்டு என்பன மீட்கப்பட்டதாகவும், இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More
புதினங்களின் சங்கமம்

புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த உத்தரவு! 8 லட்சம் ரூபா ஒப்பந்தத்தில் நடந்த கொலை!

வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் ‘குங்பூ ருவான்’ என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள்(20.07.2026)

மேஷம் இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு

Read More
புதினங்களின் சங்கமம்

இலங்கையை பிக்மீ சாரதியான 2 குழந்தைகளின் அப்பாவித் தந்தை கொலை செய்யப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு கால்வாயில் வீசப்பட்டது ஏன்?

வேலையை முடித்த பிறகு, தனது இரண்டு குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக, நள்ளிரவில் கூடுதலாக ஒரு பயணம் மேற்கொண்ட ஒரு அப்பாவித் தந்தைக்கு நேர்ந்த இந்தத் துரதிர்ஷ்டவசமான கதியைக்

Read More
இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிவந்து கோவில் குளத்தில் குதித்த பெண் இன்ஜினியர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பின்னணி!

லங்கானா மாநிலத்தில் 25 வயதான சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஒருவர் இரவில் ஆடைகள் ஏதுமின்றி கோவில் குளத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்

Read More
புதினங்களின் சங்கமம்

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு கூடு!

செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் வேம்படி பள்ளிக்கூடத்தில் கற்ற 50 வயது அன்ரிகளின் ஒன்று கூடலுக்கு 7500 ரூபா கட்டணமா?

வேம்படி உயர்தரத பாடசாலையில் கல்வி கற்ற 50 வயது அன்ரிகள் தங்களது பொன்விழா ஒன்றுகூடலுக்கான ரூ.7,500 கட்டணம் குறித்து பழைய மாணவிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. 25.07.2026

Read More
புதினங்களின் சங்கமம்

இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிய இருவர் விபத்தில் சிக்கி மரணம்!

ஹொரணை – மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள்

Read More
புதினங்களின் சங்கமம்

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு இளம்பெண் ரயிலிலிருந்து தவறி விழுந்து காயம்!

இன்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் பயணம் செய்த வெளிநாட்டு இளம்பெண் ஒருவர், அம்பேவெல பகுதியில் செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்றபோது

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் அதிவேகம்! துளசிகன் மரணம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த  29 வயது   இளைஞன் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப்பொருள் பாவிக்கும் காவாலி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு! கொலையா?

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசி பலன்கள்(19.07.2026)

மேஷம் இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம்

Read More
புதினங்களின் சங்கமம்

செம்மணி புதைகுழிக்குள் இன்று – பெரியவரின் என்பு கூட்டுடன் சிறியவரின் என்பு கூடு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் சட்டத்தரணி சுமந்திரன் மீது மோகம் கொண்ட சுழிபுரம் விக்ரோறியா கல்லுாரி பெண் அதிபர்!! மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொள்ளக் கூடாது எனத் தெரிவித்து பழைய மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சுழிபுரம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் 66 வயதான ஓய்வு பெற்ற அரச அதிகாரியின் அன்புத் தொல்லை தாங்க முடியாது மனைவி கனடா தப்பி ஓட்டம்! வீட்டில் பல பெண்களுடன் கூத்து!! தானும் படுக்க மாட்டாள்,.. தள்ளியும் படுக்க மாட்டாள் என அதிகாரி சட்டத்தரணியிடம் கதறல்!!

யாழ் கந்தர்மடம் பகுதியில் வாழும் ஓய்வூதியர் ஒருவர் அண்மையில் சட்டத்தரணி ஒருவரை அணுகியுள்ளார்.வெளிநாட்டில் இருந்து வந்த மருமகன் தன்னை வீட்டை விட்டு எழுப்ப முயன்று வருவதாகவும் அதற்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கைத் தமிழ் பெண் டொக்டர் லக்சனாவுக்கு கனடாவில் 5 லட்சம் டொலர்கள் அபராதம்!! நடந்தது என்ன?

கனடாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு, 5 லட்சத்து 25 ஆயிரத்து 725 டாலரை திருப்பி செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வைத்தியராகப் பணியாற்றும் லக்‌ஷனா

Read More
புதினங்களின் சங்கமம்

அம்பாந்தோட்டையில் பெண் நீதிபதி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டது ஏன்?

அம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் பெண் நீதிபதியின் பணியை இடைநிறுத்துவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நீதிபதி தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக கிடைக்கப்பெற்றிருந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அமெரிக்காவிலிருந்து 2 பிள்ளைகளுடன் லண்டன் சென்று தலைமறைவான இலங்கைக் குடும்பப் பெண் நிஷிகா!! கணவன் பொலிசாரிடம் முறையிட்டது ஏன்?

அமெரிக்காவிலிருந்து பிள்ளைகளைக் கடத்தி வந்து பிரித்தானியாவில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த தாய் தேடப்பட்டு வருகிறார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 34 வயதுடைய பிரித்தானிய பிரஜையான நிஷிகா

Read More