யாழ் குருநகர் தொழில்நுட்ப கல்லுாரிக்கு முன்னால் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!
யாழ் குருநகர் தொழில்றுட்ப கல்லுாரிக்கு முன் பகுதியில் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று இன்று காலை காணப்படுகின்றது. குறித்த இளைஞன் 34 வயதானவர் என்பதுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நேற்று இரவு தனது சகோதரியுடன் சண்டையிட்டுள்ளார் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இச் சம்பவம் தொடர்பாகப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

