புதினங்களின் சங்கமம்

இனப்படுகொலையாளன் மகிந்தாவை நானே காப்பாற்றினேன் தமிழின துரோகி சு.சாமி!

னியார் செய்தி ஊடகம் ஒன்றில் நேர்க்காணல் வழங்கிய தமிழின துரோகி சுப்ரமணிய சுவாமி தெரிவிக்கையில் இனப்படுகொலையாளன் மகிந்தாவை சர்வேதேச அரங்கில் காப்பாற்றியதாகவும் விடு­த­லைப்­பு­லி­களை அழித்­த­மையால் நான் ராஜ­ப­க்ச­வுக்கு ஆத­ர­வாக இருக்­கின்றேன்.

வைகோ, பிர­பா­கரன் இருப்­ப­தாக கூறிக்­கொண்­டி­ருந்தார். ஆனால் அவர் எங்கும் இல்லை. இலங்­கையில் தன்­மான ஆட்­சி­யொன்றை முன்­னெ­டுக்க கூடிய தகுதி மகிந்த ராஜ­ப­க்சவுக்கே உண்டு.

கோத்­தா­ப­ய­வுக்கும் உள்­ளது. இது எனது
நிலைப்­பா­டாகும் என்று தெரிவித்துள்ளார்