புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு துாக்கில் தொங்கிய இளம் யுவதிகள் இவர்கள்தான்!! Photos)

எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

May be an image of 1 person, smiling and text that says "கண் ணீர் அஞ்சலி அமரர் யோகேஸ்வரன் தமிழினி (தங்கா) (D7.பெரியபரந்தன் கிளிநொச்சி) தோற்றம்: 13.09.2006 மறைவு 16.10.2023 "நினைவுகளை நிரந்தரமாக்கி நிரந்தரமாய் போன தங்கையே! விழி சொரிந்து நிற்கின்றோம் விதி என்று நோகின்றோம்" ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! Logok"May be an image of 1 person and textMay be an image of one or more people and textMay be an image of text