புதினங்களின் சங்கமம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 47 பேர் கைது! June 28, 2022 newtamils1 அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.