புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி பெற்றோல் நிலையத்தில் பாடசாலை பெண் உபஅதிபர் அழுது குளறியது ஏன்? (video)

கிளிநொச்சியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் அழுது குளறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆசிரியர்களின் அவலம் இங்கு வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளது.