மட்டக்களப்பில் நள்ளிரவில் விபத்து!! பயணித்தவர்கள் ஆபத்தான நிலையில்!! தயவு செய்து அடையாளம் காண உதவவும்!!
2021/05/06 இன்று நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த அடையாள அட்டையில் இருக்கும் நபரும் சக பயணியான பெண் ஒருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய வரும்போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மீயாங்குளம் என்ற இடத்தில் வாகன விபத்தில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வாழைச்சேனை போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தெரிந்தவர்கள் தயவு செய்து அவர்களின் உறவவினர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது…. தயவு செய்து பகிரவும்…