சிறுமி மீது காதல் வயப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான்!! முஸ்லீம்கள் தமிழ் யுவதிகளை மடக்குவது எப்படி?
13 வயதுச் சிறுமியை தனக்கு திருமணம் முடித்து தரும்படி கொழும்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலின் முக்கிய புள்ளியான சஹ்ரான் காசிம் காத்தான்குடிப் பகுதியில் உள்ள குடும்பத்திற்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்ததாக முகப்புத்தகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே வேளை தமிழ், சிங்கள யுவதிகளை தங்கள் மீது காமம் வரவழைப்பதற்காக முஸ்லீ்ம் லவ் ஜிகாத் அமைப்பினர் ஒருவகை போதை மருந்தை அவர்களை நுகரச் செய்தோ அல்லது அவர்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் செலுத்தியே வசியப்படுத்துகின்றார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக முஸ்லீ்ம் ஹோட்டல்கள் மற்றும் முஸ்லீம் வியாபார நிலையங்களுக்குச் செல்லும் அழகான தமிழ் யுவதிகளையும் குடும்பப் பெண்களையும் இவர்கள் அருகில் சென்று குறித்த மருந்தை அவர்களுக்கு நுகரச்செய்தே அவர்களை தமக்கு அடிமையாக்கி வருகின்றார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த புகைப்படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து ஊடகங்கள் சிறப்பு ஆய்வொன்றை நடத்தியிருந்தது.
அந்த வகையில் குறித்த யுவதி மட்டக்களப்பு – தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி தொடர்பில் அவரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்.
எனது மகள், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தார். அவர் சாதாரண தரத்தில் 8A மற்றும் 1B சித்தியினை பெற்றிருந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் தனது மகள் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் யுவதியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.