Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழகத்துக்குள் விருவுரையாளர் மாணவியுடன் உடலுறவு!! மாட்டடியது எப்படி? (Photos)

யாழ்  பல்கலைக்கழகத்துக்குள் விருவுரையாளர் மாணவியுடன் உடலுறவில் ஈடுபட்ட போது மாட்டியது யாருக்கு தெரியும்…??என்ற தலைப்புடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் அனுசரனையுடன் அவரது ஆதரவாளர் ஒருவரால் இயக்கப்படும் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 2000ம் ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் பரவலாகக் கதைக்கப்பட்ட எல்லோராலும் அறிந்த ஒரு தகவலே செய்தியாக அதில் வந்துள்ளது.

இது எப்படி அங்கஜனுக்கு அறியவந்தது என்று பார்ப்போம். அங்கஜனின் சித்தப்பா மகனும் அங்கஜனின் மச்சானும் தற்போது யாழ்பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்கின்றனர். இருவரும் பொம்பிளைப் பொறுக்கிகள் என்பதுடன் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அங்கஜனின் சித்தப்பா மகனை சொத்துக்காக காதலித்து வந்த ஒரு யுவதி அவன் கஞ்சாவுக்கு அடிமையானவன் என்பதை அறிந்தவுடன் அவனை கழற்றி விட்டதால் அவன் தற்கொலைக்கு முயன்று பல நாட்கள் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான இரு காவாலிகளும் யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னர் நடந்ததாக கூறப்படும் பழைய கதைகளை இவர்களைக் காக்கா பிடிக்கும் யாரோ ஒரு புறம்போக்கு பேராசிரியர் அல்லது பல்கலைக்கழக செயற்பாட்டாளரிடம் இருந்து கேட்டு குறித்த அங்கஜனின் இணையத்தளத்திற்கு தகவல்களை வழங்குகின்றார்கள் என பல்கலைக்கழகத்தின் சுழியோடி என்ற பெயருடன் எமக்கு தகவல் தரப்பட்டது. அங்கஜனின் இணையத்தளத்தில் வந்த செய்தியை அப்படியே இங்கு தந்துள்ளோம். அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை மற்றும் அந்த தகவல் வெளியாகிய நோக்கம் என்பவற்றை நாம் அலசி ஆராய்ந்து இங்கு வெளியிடுவோம். ஆகவே எந்த செய்தித்தளத்தில் தகவல்கள் வந்தாலும் எமது Vampan.net இல் வந்து அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுங்கள் அன்பு வாசகர்களே!!!!!

அந்தக் காலத்தில் வெளிவந்த ஆங்கில இணையதளத்தின் செய்தியும் இங்கு தந்துள்ளோம்….

http://www.srilankaguardian.org/2011/02/corruption-and-cover-up-at-university.html?m=1

அங்கஜனின் அடியாட்களால் நடாத்தப்படும்  இணையத்தளத்தில் வந்த செய்தியையும் அப்படியே கீழே தந்துள்ளோம்….

Image may contain: one or more people and text

 

சண்முகலிங்கனின் பாலியல் குற்றங்கள்

Prof. N. Shanmugalingam B.Ed.(Colombo), M.A.(Jaffna), Ph.D.(Jaffna) – யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 2006 பிற்பகுதியில் நியமனம் பெற்ற இவர் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை துணைவேந்தர்களாக இருந்தவர்களில் மிகக் குறைந்த அறிவியல் தரத்தைக் கொண்டிருப்பவராக உள்ளார். மேலும் நிர்வாகத் திறனும் செயற்திறனும் குறைந்த உபவேந்தராகவும் இவர் கணிக்கப்படுகின்றார். இவருடைய நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர், தனது கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸிற்குச் சென்றிருந்தார். அங்கு ஒருதலைக் காதலில் மனமுடைந்து மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாத நிலையில் மீண்டும் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் தன் கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்து பேராசிரியர் ஆனார். இவ்வாறான யாழ் பல்கலைக்கழகச் சூழலில் கற்பித்த என் சண்முகலிங்கம் இந்த ‘லீலைகளில்’ முன்னின்றார்.

அப்போது 2005 அக்காலப்பகுதி. பிரித்தானியாவில் வாழும் யாழ் பல்கலைக்கழகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஒருவரும் யாழ் சென்றிருந்தார். ( தகவல் அளித்த அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.) அவர் பல்கலைக்கழகம் சென்று பலரையும் சந்தித்து வந்தார். அவர் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்தியை விசாரித்த போது ‘அது பழைய செய்தி. இப்ப நடந்த கூத்தைக் கேளுங்கள்’ என்று சொல்லி பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கூறப்பட்டவையே இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சண்முகலிங்கம்

அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் என் சண்முகலிங்கம் மாணவி ஒருத்தியை அழைத்துக் கொண்டு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தனது வேலையில் விட்டுவந்த ஏதோ ஒன்றை எடுக்கச் சென்ற கட்டிடத் தொளிலாழி இவர்களைப் பார்த்தவுடன் சந்தேகம் கொண்டு தானும் மேலேறி என்ன நடைபெறுகிறது என்று அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அவர்கள் உறவில் ஈடுபட்டதையும் கண்டு கொண்டார். ஓடிச்சென்று பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எஸ் மோகனதாஸிடம் முறையிட்டார். அவர் அதனை வேறு காரணங்களுக்காக மூடிமறைத்தார். ஆனாலும் அச்சம்பவம் பரகசியமானது.

இன்னுமொரு சம்பவத்தில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளருடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்ட போது அப்பெண் என் சண்முகலிங்கத்தை அறைந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சமூக ஆய்வு ஒன்றுக்காக இப்பெண் யாழ் பல்கலைக்கழகம் அனுப்பப்பட்டார். இப்பெண் ஆய்வாளரை என் சண்முகலிங்கம் சமூகவியல்துறை சார்ந்தவர் என்பதால் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அவரிடம் அனுப்பி வைத்தார். அப்பெண்ணை என் சண்முகலிங்கம் அணைக்க முற்பட்ட போது அப்பெண் சண்முகலிங்கத்தை அறைந்தே விட்டார். தன்னை அவரிடம் அனுப்பிய பாலசுந்தரம்பிள்ளையிடம் முறையிட்டு உள்ளார். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அப்பெண் ஆய்வாளர் தனக்கு ஆபத்து நிகழலாம் என்ற அச்சத்தில் ஆய்வை மேற்கொள்ளாமலேயே யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்.

‘‘மிகச் சில விரிவுரையாளர்கள் மட்டும் தம்மிடம் பாடரீதியாகச் சந்தேகங்களைத் தீர்க்க வரும் மாணவிகளைத் தனியேதான் வரவேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு தனியே செல்லாமல் குழுவாகச் சென்றால் அவர்களைக் கண்டபடி திட்டுவதோடு பரீட்சைப் பெறுபேற்றின்போது அவர்கள் கவலைப்பட நேரிடுமென்று மறைமுக மிரட்டலையும் விடுத்துள்ளனர். இதனால் வேறுவழியின்றிக் குறித்த விரிவுரையாளரை இன்னமும் தனியே சென்றுதான் மாணவிகள் சந்தித்து வருகின்றனர். இதுபற்றி உரியவர்களிடம் முறையிட்டால் இன்னமும் தாங்கள் பழி வாங்கப்பட்டு விடுவோமோ? தம்முடைய பல்கலைக்கழக வாழ்க்கை இதனால் தடைப்பட்டு விடுமோ? என்ற பயத்தில் பல மாணவிகள் வாய்பேசா ஊமைகளாகி விடுகின்றனர். எனினும் நிலைமையின் உக்கிரம் தாங்க முடியாத சில மாணவிகள் வீடுகளில் தமது பெற்றோரிடம் இத்தகைய இழிவான செயலைச் சொல்லி அழுகின்றனர். பெற்றோரும் ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக அவர்களுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே உள்ளனர்.’’ பெண்கள் மீதான என் சண்முகலிங்கத்தின் இப்போக்கினால் இவருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ‘’உம்மா (முத்தம்) சண்முகலிங்கம்” என்ற பட்டப் பெயரை வைத்து அன்றைய மாணவர்கள் அழைத்துள்ளனர்

தற்போது யாழ் பல்கலைக்கழகதில் இடம்பெறும் அசம்பாவிதங்களிற்கு வித்திட்டது இவர்களை போன்ற காம வெறி கொண்ட விரிவுரையாளர்களே..